கடந்த காலாண்டில் கலக்கிய டைட்டன்..
டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் டைட்டன் நிறுவனம் கடந்த காலாண்டில், 871 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 771
Read Moreடாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் டைட்டன் நிறுவனம் கடந்த காலாண்டில், 871 கோடி ரூபாய் லாபத்தை பதிவு செய்துள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 771
Read Moreஅதிபரானது முதல் பல்வேறு அதிரடிகளை செய்து வரும் டிரம்ப், சீனா மீது விதிக்கப்பட்ட 145 %வரியை குறைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அண்மையில் பரஸ்பர வரி
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் புதன்கிழமை ஓரளவு ஏற்றத்தில் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 106புள்ளிகள்உயர்ந்து, 80ஆயிரத்து747 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35புள்ளிகள்
Read Moreமுறைகேடு புகார்களை அடுத்து சினாப்டிக்ஸ் டெக்னாலஜீஸ் மற்றும் அதன் புரமோட்டர்களுக்கு பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபி தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இதேபோல் ஃபர்ஸ்ட் ஓவர்சீஸ் கேபிடல் நிறுவனம் புதிதாக
Read Moreவாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் எக்சைடு நிறுவனம், இருசக்கரம் மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கான பேட்டரி தயாரிக்க முன்னணியில் உள்ள 2 நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக
Read Moreஇந்தியாவின் பழமையான தொழிலதிபர் குடும்பங்களில் ஒன்றான முருகப்பா குழுமத்தில் இருந்து இயங்கும் நிறுவனம் சிஜி பவர். இந்த நிறுவனத்தின் பங்குகள் மே 6 ஆம் தேதி மிகப்பெரிய
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், தங்கள் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், பேடிஎம் நிறுவனம் தனது 4 ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில்
Read Moreஇந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள டாடா மோட்டார்ஸை இரண்டு தனித்தனி நிறுவனங்களாக பிரித்து பட்டியலிட பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பயணிகள்
Read Moreதற்போது வரை இந்தியாவில் மிக குறைந்த தூரம் இயங்கக்கூடிய இ-பைக்குகளை ஏத்தர் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், 125 முதல் 300 சிசி திறன் கொண்ட பைக்குகளை
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 6லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் சூழல், உலகளாவிய பங்குச்சந்தைகளில் சரிவு
Read More