கூகுளின் உதவியை நாடும் ஆப்பிள் நிறுவனம்..
புதுமைகளை புகுத்துவதில் முதன்மையான நிறுவனமாக உலக அளவில் திகழ்கிறது ஆப்பிள் நிறுவனம். இது தற்போது google நிறுவனத்துடன் ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Read Moreபுதுமைகளை புகுத்துவதில் முதன்மையான நிறுவனமாக உலக அளவில் திகழ்கிறது ஆப்பிள் நிறுவனம். இது தற்போது google நிறுவனத்துடன் ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Read Moreஇந்தியாவில் மாருதி சுசுக்கி அடுத்தடுத்த பல அட்டகாசமான திட்டத்துடன் அதிக முதலீடுகளை செய்ய இருக்கிறது. கடந்த மார்ச் 19,2022-ல் பேட்டரி வாகனங்களை தயாரிக்க 10,400கோடி ரூபாயை சுசுக்கி
Read Moreகார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும்
Read Moreஇந்தியாவில் தற்போது வரை 82 கோடி பேர் இண்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் கிராமபுறங்களில் இருந்து பயன்படுத்துவது தெரியவந்திருக்கிறது. 2023-ல் மட்டும் இந்தியாவில் 8
Read Moreஇந்தியாவில் அணு சக்தி ஆற்றல் துறையில் 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. கரியமில வாயு வெளியேற்றாத ஆற்றல் என்பதால் இந்த
Read Moreரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்,டாடா பிளே நிறுவனத்தின் பங்குகளில் 30 விழுக்காடு பங்குகளை வாங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வால்ட் டிஸ்னிநிறுவன பங்குகளை ரிலையன்ஸ் ஜியோ
Read Moreஆல்பபெட் நிறுவன வருவாய் சரிவுகூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனமாக ஆல்பபெட் நிறுவனம் திகழ்கிறது.இந்த நிறுவனத்தின் வருவாய் என்பது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு இதுவரை
Read Moreஒரு நாட்டில் பிற நாடுகளின் கரன்சிகள் வைத்திருக்கும் அளவுக்கு ஃபாரக்ஸ் ரிசர்வ் என்று பெயர். இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் வெளிநாட்டு பண கையிருப்பு தொடர்ந்து
Read Moreஇந்தியாவின் முன்னணி ஐடி ஜாம்பவானாக திகழும் நிறுவனம் tcs எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்.இந்த நிறுவனத்தில் சேரும் பணியாளர்கள் பணிக்காலம் ஒரு ஆண்டு நிறைவடைந்ததும், வருடாந்திர சமபள
Read Moreரிலையன்ஸ் குழுமம் தனது 45வது ஆண்டு பொதுக்குழுவை நேற்று கூட்டியது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அந்த குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். அதிலும் முக்கியமாக சென்னை
Read More