22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

கொரோனா நேரத்தில் வாங்கிய கடன் இன்னமும் அடையவில்லை…..

கொரோனா காலகட்டத்தில் கடன் பெற்றவர்களில் பலர் இதுவரை கடனை திரும்ப செலுத்த முடியாத சூழலில் உள்ளனர்.கொரோனா காலத்தில் பெற்ற கடன்களை இரு வகைகளாக பிரித்துள்ள ரிசர்வ் வங்கி,

Read More
செய்தி

இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலை அபாயகரமாக உள்ளது எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்அதில் இந்தியாவில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பு சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்இதனை

Read More
செய்தி

மாதம் 7 லட்ச ரூபா சம்பளம்; ஆனா நல்லா ஓட்டனும் !!!!

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது நெருக்கடியையும் பொருட்படுத்தாமல் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா காலகட்டத்திற்கு முன்பு

Read More
செய்தி

6 மாத செலவுக்கு கையில் பணம் இருக்கிறதா?

உலகளவில் விமான போக்குவரத்துத்துறை கொரோனா காலகட்டத்துக்கு பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் காபா எனப்படும் சர்வதேச அளவிலான ஆலோசனை நிறுவனமான காபா புதிய

Read More
செய்தி

லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்….

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சின் அளவு கடந்த மாதம் மட்டும் 40% குறைந்துள்ளது. ஆயிரத்து 310 மில்லியன் அமெரிக்க டாலர்களாக கடந்தாண்டு செப்டம்பரில் இருந்த

Read More
செய்தி

பி.எம்.கேர்ஸ் – தொடரும் மர்மம்..

கொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இதுவரை மத்திய அரசின் சார்பில் பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் நிதி வசூலிக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு பணம் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய

Read More
செய்தி

கேம்பஸ் இன்டர்வியூவில் ஆர்வம் காட்டாத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்…

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் சிக்கன நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டு படித்து முடிக்கும் மாணவர்களை கேம்பஸ்

Read More
செய்தி

கடன் வசூல் செய்யும் முகவர்கள் மீது ரிசர்வ் வங்கி காட்டம்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் எண்ணிக்கை வங்கிகள் மற்றும் நதி நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக மாறி வருகிறது. இந்நிலையில் அண்மையில் ஹசாரிபாக் பகுதியில்

Read More
செய்தி

டிசிஎஸ் ஊழியர்களுக்கு எச்சரிக்கை …

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் எல்லா பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தனர். இதன் ஒரு பகுதியாக டாடா கன்சல்டன்சி நிறுவனமும்

Read More
செய்தி

கூகுளுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு…

கொரோனா காலகட்டத்தில் செல்போன் செயலிகள் மூலம் கடன்பெறும் வசதி மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால கட்டத்தில் வகை தொகை இல்லாமலும் எந்த விதிகளையும் பின்பற்றாமலும்

Read More
செய்தி

ரயில் பயணிகள் கவனத்திற்கு!!!

3வது எக்கனாமி கிளாஸ் பிரிவில் ரயிலில் பயணிப்பவர்களா நீங்கள், அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான். கொரோனா காலகட்டத்துக்கு முன்பு பொருளாதார வகுப்புகளில் 3வது பிரிவு ஏசி வகுப்புகளில்

Read More
செய்தி

வங்கிகளுக்கும் சிப் தான் பிரச்சனை….

ஏடிஎம் கார்டுகள், கிரிடிட் கார்டுகளில் செமி கண்டெக்டர் சிப் எனப்படும் அரைக்கடத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செமி கண்டெக்டர் சிப்கள்

Read More
செய்தி

கடுமை காட்டும் ஐடி நிறுவனங்கள்

கொரோனா பெருந்தொற்றால் வீட்டிலேயே இருந்து பழகிய ஐடி ஊழியர்களுக்கு இது சற்று கசப்பான தகவல்தான்.., பெருந்தொற்று நேரத்தில் வகைதொகை இல்லாமல் ஆட்களை எடுத்துவிட்டோம் என பெரிய நிறுவனங்கள்

Read More