ரிசர்வ் வங்கி கொடுத்த Shock..!!
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) , வங்கிகளுக்கான ஈவுத்தொகை வழங்கும் உச்சவரம்பை, முன்னர் இருந்த 40% விதியிலிருந்து நிகர லாபத்தில் 75% ஆக உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
Read Moreஇந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) , வங்கிகளுக்கான ஈவுத்தொகை வழங்கும் உச்சவரம்பை, முன்னர் இருந்த 40% விதியிலிருந்து நிகர லாபத்தில் 75% ஆக உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
Read Moreமைக்ரோ கடன் நிறுவனங்கள், வாராக்கடன்களினால் அவற்றின் கணக்குகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அழுத்தக் குவிப்பைக் கண்காணிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இந்தத் துறையைப்
Read Moreஇந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.25% ஆக அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் இது நான்காவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ
Read Moreபொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் உலகளாவிய அரசியல் பிரச்சினைகள் அதிகரித்துள்ள போதும், சுமார் 17 நிறுவனங்கள் அடுத்த இரண்டு மாதங்களில் முதற்கட்ட பொது பங்கு வெளியீடுகள் (IPO)
Read Moreஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆல்பர்ட் பார்க், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறியுள்ளார். அமெரிக்கா
Read MoreBain கேபிடல், மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகளை வாங்குவதற்கு SEBI ஒப்புதல் அளித்துள்ளது. செபி, மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகளை வாங்குவதற்கான பெய்ன் கேபிடலின் ஓப்பன் ஆஃபருக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Read Moreடாடா கேபிடல் நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அனுமதியைப் பெற்ற பிறகு, அக்டோபர் மாத தொடக்கத்தில் ரூ.17,000 கோடி மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீட்டை (IPO)
Read Moreவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கு பெயர் ரெபோ வட்டி விகிதம். இந்த ரெபோ வட்டி விகிதத்தை 0.25விழுக்காடு குறைத்து 6 விழுக்காடாக நிர்ணயித்தது
Read Moreதங்கம் விலை உயர்ந்து வரும் சூழலில் தங்கப்பத்திரத்தை அண்மையில் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த
Read Moreவங்கித்துறையில் கார்பரேட்கள் முதலீடு செய்ய இன்னும் ரிசர்வ் வங்கிக்கு கால அவகாசம் தேவைப்படும் என்று ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தலைவர் கே.வி. காமத் கூறியுள்ளார். வங்கிப்பணியாளர்களின் பாதுகாப்புதான்
Read Moreரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ளார் சஞ்சய் மல்ஹோத்ரா.இவர் பதவியேற்றதும் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் வளர்ச்சி மற்றும் விரைவான தொழில்நுட்பங்களை ஏற்பதால் வங்கிகள் வேகமாக வளர்கின்றன என்றார்.தரகு
Read MoreSORR எனப்படும், பாதுகாப்பான ஓவர்நைட் பண விகிதம் என்ற புதிய வட்டி முறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு பங்கின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், பிராடர் மார்க்கெட்டை கைப்பற்றவும்
Read Moreஇந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் இரண்டு முன்மொழிவுகளை மத்திய அரசிடம் வைத்துள்ளது. அதில் ஆன்லைன் டெபாசிட்கள் மீது பணத்தை வழங்க ரிசர்வ் வங்கி கோரியுள்ளது. மேலும் உள்கட்டமைப்பு
Read Moreஇந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்த அளவிலேயே இருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி மாதம் தான் கடன்கள் மீதான வட்டியை குறைப்பது குறித்து ரிசர்வ் வங்கி யோசிக்கும் என்று
Read Moreஇந்தியாவிடம் தற்போது 854.7டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. இதில் 510.5 டன் தங்கம் மும்பையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ளது. கடந்த 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர்
Read Moreகடந்த 5 ஆண்டுகளில் வங்கிகள் பல்வேறு தரப்பினருக்கு அளித்த வங்கிக்கடன்களில் 81.30 விழுக்காடு அளவுக்கு திரும்ப வரவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தகவல்
Read Moreஇந்திய ரிசர்வ் வங்கியின் நிதி சார்ந்த முக்கிய முடிவுகள் நிதி கொள்கை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் காசோலை பரிவர்த்தனைகளை விரைவில்
Read More2025 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான உள்நாட்டு உற்பத்தியை ஃபிட்ச் என்ற நிறுவனம் அரை புள்ளி உயர்த்தியிருக்கிறது. அந்நிறுவனம் ஏற்கனவே 6.5 விழுக்காடாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அடுத்த
Read Moreஇந்தியாவில் அசுர வேகம் வளர்ந்து வரும் கோ பிராண்டு கிரிடிட் கார்டுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்து உள்ளது. இது போல கிரிடிட் கார்டுகளுக்கு ரிசர்வ்
Read More