Latest: திடீரென ராஜினாமா செய்த இண்டிகோ CEO பீட்டர் எல்பர்ஸ்அமெரிக்காவின் புதிய சுத்தீகரப்பு ஆலையில் பங்கெடுக்கும் ரிலையன்ஸ்சியரா எஸ்யூவி உற்பத்தியை அதிகரிக்கும் டாடா மோட்டார்ஸ்ஈரான் போரினால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்The Iran War's Shadow: India's Perilous Dance with the Global Oil and Gas Crisisசெமி கண்டக்டர் உற்பத்தியை தொடங்கும் விப்ரோ எண்டர்பிரைசஸ்LPG சிலிண்டர்கள் தட்டுப்பாடு, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.92.26ஆக வீழ்ச்சிஈரான் போரி விரைவில் முடியும் எனக் கூறும் டிரம்ப், சரியும் கச்சா எண்ணெய் விலைஏ.ஐ பாதிப்புகள் பற்றிய அச்சங்கள் மிகையானவை – டி.சி.எஸ் தலைவர்
Latest: திடீரென ராஜினாமா செய்த இண்டிகோ CEO பீட்டர் எல்பர்ஸ்அமெரிக்காவின் புதிய சுத்தீகரப்பு ஆலையில் பங்கெடுக்கும் ரிலையன்ஸ்சியரா எஸ்யூவி உற்பத்தியை அதிகரிக்கும் டாடா மோட்டார்ஸ்ஈரான் போரினால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்The Iran War's Shadow: India's Perilous Dance with the Global Oil and Gas Crisisசெமி கண்டக்டர் உற்பத்தியை தொடங்கும் விப்ரோ எண்டர்பிரைசஸ்LPG சிலிண்டர்கள் தட்டுப்பாடு, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.92.26ஆக வீழ்ச்சிஈரான் போரி விரைவில் முடியும் எனக் கூறும் டிரம்ப், சரியும் கச்சா எண்ணெய் விலைஏ.ஐ பாதிப்புகள் பற்றிய அச்சங்கள் மிகையானவை – டி.சி.எஸ் தலைவர்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா? அப்போ கவனிங்க!!!

தேசிய சைபர் முகமையான CERTஉச்சபட்ச எச்சரிக்கையை கூகுள் கிரோம் பயன்படுத்துவோருக்கு விடுத்துள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் சில பயன்பாட்டாளர்களுக்கு இருப்பதாகவும் அந்த முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது

பல்வேறு கட்டங்களில் மக்களின் பாதுகாப்புக்காக இந்த அமைப்பு அவ்வப்போது தீவிர எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. இந்த வகையில் புதிய கிரோம் பிரவுசரை தரவிறக்கம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களில் புதிய வெர்ஷனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பாதுகாப்பு குறைபாடுகள் நீக்கப்படும் என்றும் அந்த முகமை தெரிவித்துள்ளது

சிஈஆர்டி என்ற இந்த முகமை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாடுக்குள் உள்ள முக்கியமான அமைப்பாகும். நாடு முழுவதும் உள்ள பொதுமக்களின் கணினிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை சிஈஆர்டி கொண்டுள்ளது

புதிய அறிவிப்பை அடுத்து பலதரப்பினரும் தங்கள் அப்டேட்களை செய்து வருகின்றனர். தேவையில்லாத தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் நோக்கில் இந்த புதிய அப்டேட்கள் களமிறக்கப்பட்டுள்ளன. கடந்த 30ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பலருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *