பெங்களூருவில் நடைபெறும் EXCON 2025 கண்காட்சியில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மிகவும் சக்திவாய்ந்த டிப்பர் லாரியான பிரைமா 3540.K ஆட்டோஷிஃப்ட்-ஐ அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஆழமான
நத்திங் கடந்த ஆறு காலாண்டுகளாக இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவெடுத்துள்ளது. நத்திங் விற்பனை 2025 இன் இரண்டாம் காலாண்டில், ஆண்டுக்கு ஆண்டு அளவில்
இந்தியாவில் பங்குச்சந்தைகளில் பணம் முதலீடு செய்து அதில் இருந்து பணம் எடுக்கும் நுட்பத்துக்கு தற்போதுள்ள அவகாசம் குறையும் வகையில் டி பிளஸ் 0 என்ற புதிய முறை
இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்கள் காரணமாக சீனாவின் ஆதிக்கம் மேலோங்கும் என்று உலக வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யாமல்
இந்தியாவில் இருசக்கர வாகனங்களில் பிரபல நிறுவனமாக திகழ்வது பஜாஜ் இருசக்கர வாகனங்கள். இந்த நிலையில் பெட்ரோலுக்கு மாற்றாக சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் புதிய
இந்தியாவில் மின்சாதன பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா அண்மையில் வெளிநாட்டு லேப்டாப்களை இறக்குமதி செய்ய தடைவிதித்து இருந்தது. இந்த நிலையில் இந்தியாவை ஏமாற்றும் வகையில் அமெரிக்கா செயல்பட்டது
சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ் டபிள்யூ நிறுவனம் மின்சார வாகன சந்தையில் புதிய மாற்றங்களை செய்ய இருக்கிறது,. பெட்ரோல் இன்ஜின்களின் விலையிலேயே மின்சார கார்களை விற்கவும் அந்நிறுவனம்