Latest:
தென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காதென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்கா
Latest:
தென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காதென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்கா
செய்தி

டாலரில் தான் பணம் செலுத்துகிறது இந்தியா!!!

ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளனர்
இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க பல நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்த நிலையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரும் இந்தியா மலிவு விலைக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் போது ரஷ்ய பணத்திலோ இல்லை யூரோவிலோ வாங்க இந்திய அரசு
முன்வந்தது ஆனால் இன்றுவரை அமெரிக்க டாலரிலேயே ரஷ்யாவுக்கு பணம் செலுத்தப்படுகிறது. அமெரிக்க டாலரில் பணம் செலுத்துவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வந்தாலும் அந்த பணிகளில் எந்த முன்னேற்றமும் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை ரஷ்யாவில் இருந்து அதிகபொருட்களை இந்தியா செய்து வரும் காரணத்தால் உலகளவில் இந்திய ரூபாயில் பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. யூரோவிலோ, திராமிலோ பணத்தை ரஷ்யாவுக்கு அளிப்பதற்கு பதிலாக இந்திய ரூபாயில் செலுத்த வேண்டும் என்றே பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ரஷ்யாவுக்கு கச்சா எண்ணெய்க்கு உண்டான பணத்தை டாலரில் அளிக்காமல் இந்திய ரூபாயில் அளிப்பது தொடர்பாக நிதியமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கருத்தும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *