Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு..

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக உயர்ந்து வந்தது. இந்த சூழலில்அடுத்ததாக மேலும் சில அடிப்படை புள்ளிகளை உயர்த்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி திட்டமிட்டது.ஆனால் அண்மையில் வெளியான பணவீக்கம் மற்றும் பணப்புழக்கத்தின் விகிதம் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக உலகளாவிய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்ந்து வரும் காரணத்தால் இந்தியாவில் மும்பை பங்குச்சந்தை ஆயரம் புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து வணிகம் சிறப்பாக நடந்தது.பெடரல் ரிசர்வ் வங்கி கையில் எடுத்த கடன் விகிதம் உயரும் விகிதம் நல்ல பலன் தந்துள்ளதால் மேலும் கடன்வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவை பெடரல் ரிசர்வ் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மிகப்பெரிய லாபத்தை பதிவு செய்துள்ளன..விப்ரோ நிறுவன பங்குகள் 2.78 விழுக்காடு உயர்ந்துள்ளது.நிஃப்டி ஐடி துறை பங்குகளும் கணிசமாக உயர்ந்துள்ளது, தேசிய பங்குச்சந்தையிலும் நல்ல உயர்வு காணப்பட்ட ,நிலையில், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழல் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகளாவிய பங்குச்சந்தைகள் ஏற்றத்தை கண்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *