Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

கண்டபடி திட்டு வாங்கிய பிறகு ஆதரவுக்கரம் நீட்டும் பெரிய நிறுவனங்கள்….

உலகளவில் பொருளாதார மந்தநிலை உள்ளதால் தங்கள் தொழிலை நடத்த முடியாத நிலையில் பல நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. சிறியது முதல் மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்களும் இந்த சிக்கலில் தப்பவில்லை. இந்திய சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை தொடர முடியாத போது அவர்களிடம் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக அளித்துவிடுகின்றனர் தற்போதும் அதே பாணியில் சிறு நிறுவனங்கள் தங்களிடம் பணியில் இருந்தவர்களை நீக்கும்போது அளித்துள்ளன. மேலும் பெரிய நிறுவனங்களான பேஸ்புக்கின் மெட்டா, டிவிட்டர் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ஊழியர்களின் மருத்துவ காப்பீட்டை இந்தாண்டு காப்பீட்டு சந்தா முடியும் வரை அளிக்க முன்வந்துள்ளன. இந்த வகையான நம்பிக்கை வார்த்தைகளை அவர்களாக வெளியிடவில்லை. மாறாக சமூக வலைதளங்களில் தங்கள் அன்பானவர்களுக்கு வேலை போனது குறித்து கண்டபடி திட்டி சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர் இதற்கு தாக்கு பிடிக்க முடியாமல்தான் பெரிய நிறுவனங்கள் இந்த மருத்துவக்காப்பீட்டை தொடர இசைவு தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட காலம் வரை வேலை செய்த பணியாளர்களுக்கு,நிறுவனமே பணியில் இருந்து நீக்கும்போது சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சில பெரிய நிறுவனங்கள், தங்களிடம் இருக்கும் திறமையான பணியாளரை நீக்கிவிட்டு அவர்களை வைத்துக் கொள்ள முடியாமல் தவித்தனர். இந்த சூழலில் நிலைமை சீரடைந்ததும் நிறுவனம் மீண்டும் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, ஏற்கனவே பணியில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறுவனங்களும் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *