Latest:
முன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்முன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்
Latest:
முன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்முன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்
செய்தி

கண்டபடி திட்டு வாங்கிய பிறகு ஆதரவுக்கரம் நீட்டும் பெரிய நிறுவனங்கள்….

உலகளவில் பொருளாதார மந்தநிலை உள்ளதால் தங்கள் தொழிலை நடத்த முடியாத நிலையில் பல நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. சிறியது முதல் மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனங்களும் இந்த சிக்கலில் தப்பவில்லை. இந்திய சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை தொடர முடியாத போது அவர்களிடம் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக அளித்துவிடுகின்றனர் தற்போதும் அதே பாணியில் சிறு நிறுவனங்கள் தங்களிடம் பணியில் இருந்தவர்களை நீக்கும்போது அளித்துள்ளன. மேலும் பெரிய நிறுவனங்களான பேஸ்புக்கின் மெட்டா, டிவிட்டர் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ஊழியர்களின் மருத்துவ காப்பீட்டை இந்தாண்டு காப்பீட்டு சந்தா முடியும் வரை அளிக்க முன்வந்துள்ளன. இந்த வகையான நம்பிக்கை வார்த்தைகளை அவர்களாக வெளியிடவில்லை. மாறாக சமூக வலைதளங்களில் தங்கள் அன்பானவர்களுக்கு வேலை போனது குறித்து கண்டபடி திட்டி சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர் இதற்கு தாக்கு பிடிக்க முடியாமல்தான் பெரிய நிறுவனங்கள் இந்த மருத்துவக்காப்பீட்டை தொடர இசைவு தெரிவித்துள்ளன. குறிப்பிட்ட காலம் வரை வேலை செய்த பணியாளர்களுக்கு,நிறுவனமே பணியில் இருந்து நீக்கும்போது சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சில பெரிய நிறுவனங்கள், தங்களிடம் இருக்கும் திறமையான பணியாளரை நீக்கிவிட்டு அவர்களை வைத்துக் கொள்ள முடியாமல் தவித்தனர். இந்த சூழலில் நிலைமை சீரடைந்ததும் நிறுவனம் மீண்டும் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, ஏற்கனவே பணியில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறுவனங்களும் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *