Latest:
மருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசு
Latest:
மருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசு
செய்தி

நம்பிக்கை இழக்கும் ஹைப்ரிட் கார் உற்பத்தியாளர்கள்..

வரும் நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு எதிர்பார்ப்புகளை சுமந்துள்ளது.
வரும் பட்ஜெட்டில் ஹைப்ரிட் கார்களுக்கான வரி சலுகை கிடைக்கும் வாய்ப்பு மங்கிக்கொண்டே செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்களை ஊக்கப்படுத்தும் FAME என்ற திட்டத்தின் மூலம் கட்டண சலுகைகள் கிடைத்து வருகின்றன. இதன் இரண்டாம் கட்டம் தற்போது அமலில் உள்ளது. இதன்படி ஹைப்ரிட் மற்றும் மின்சார கார்களுக்கு தற்போது சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனை குறைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து கனரக தொழிற்சாலைகள் அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் FAME-3திட்டத்தில் வெறும் 12,000 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய திட்டத்தில் இரண்டு நகரங்களை இணைக்கும் புகையில்லா பேருந்துகளுக்கு கூடுதல் நிதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் மின்சார லாரிகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரம் மின்சார வாகனங்களை ஒப்பிடுகையில் ஹைப்ரிட் ரக வாகனங்களுக்கு மானியம் சலுகை குறையும் என்றே தெரிகிறது. தற்போது வரை பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டியும், ஹைப்ரிட் வகை மற்றும் எண்ணெயில் இயங்கும் வாகனங்களுக்கு 28 விழுக்காடு ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் தங்களுக்கு அரசு உதவும் என்று நம்பிக்கை உள்ளதாக டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆட்டோ மொபைல் துறையில் மக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் வரிகள் அதிகம் இருந்தாலும் மக்கள் அதிகம் வாங்குவார்கள் என்பதே நிபுணர்களின் நம்பிக்கையாக உள்ளது. எனினும் வரி குறைப்புக்கான வாய்ப்புகளும் மங்கி வருவதால் அதற்கும் ஹைப்ரிட் வகை வாகனங்கள் தயாராகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *