Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

டிரம்ப் வந்ததால் இந்தியர்களுக்கு சாதகமா பாதகமா..?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியைபிடித்துவிட்டார். இதனால் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றம் காணப்பட்டது. டொனால்ட் டிரம்ப் தனது நிதி மற்றும் உலக பொருளாதார பாதுகாப்பு கொள்கைக்கு பெயர் பெற்றவர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், சில பொருட்களின் விலையை உயர்த்துவதுடன், வரிகளையும் குறைப்பார். இது அமெரிக்க பெடரல் ரிசர்வின் கொள்கையை மாற்றும். இதனால் உலக பங்குச்சந்தைகளில் பெரிய மாற்றம் நேரிடும், குறிப்பாக இந்திய சந்தைகளில் பெரிய தாக்கம் காணப்படும். வெளிநாட்டு கொள்கையில் சீனாவுக்கு மாற்றாக அமெரிக்காவுக்கு இந்தியாதான் சிறந்த துணையாக இருக்கும். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதம் குறைக்கும் முடிவை தள்ளி வைக்க வாய்ப்புள்ளது. இப்படி நடந்தால் இந்தியாவில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் வெளியேறிவிடுவார்கள். இந்தியாவில் திறமையான பல பணியாளர்கள் உள்ள போதும், டிரம்ப்பின் திட்டங்களால் அமெரிக்கர்களுக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்படும் அதன் பிறகே இந்திய பணியாளர்களுக்கு கிடைக்கும். சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் டிரம்பால் இந்தியாவுக்கு கூடுதல் பலம் கிடைக்கும். ரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் ஹமாஸ் போர் உள்ளிட்டவற்றை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் ஆயத்தமான பணிகளை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் மீண்டும் வந்திருப்பதால் ரிஸ்கும் உண்டு அதே நேரம் புதிய வாய்ப்புகளும் இந்தியாவுக்கு உண்டு என்கிறார்கள் நிபுணர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *