Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

பதவி விலகினார் லியோ பூரி..

டாடா குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான லியோ புரி சுதந்திரமான இயக்குநர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரின் பதவிக்காலம் அதிகாரபூர்வமாக முடிந்த நிலையில், அதனை நீட்டிக்க பூரி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்தும் விலகியிருந்தார். அங்கும் சுதந்திரமான இயக்குநர் பதவியை அவர் வகித்திருந்தார்.. பதவி விலகியுள்ள பூரி ஃபோர்டிஸ் சுகாதார மையத்திலும் தலைமை மற்றும் சுதந்திரமான இயக்குநர் பதவிகளை வகித்து வந்தார். இது மட்டுமின்றி பிரபல நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரியிலும் அவர் சுதந்திரமான இயக்குநராக இருந்து வந்தார். ஐரோப்பிய நிர்வாகத்தை அவர் கவனிக்க வேண்டியிருந்ததால் அதில் ரிஸ்க் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார். பொதுவாக ஓவர் போர்டிங் என்பது, ஒரே நபர் பல நிறுவனங்களில் இயக்குநர் பதவியை வகிப்பதை சுட்டிக்காட்டும் சொல்லாகும்.ஒரே நபர் பல நிறுவனங்களில் இயக்குநராக இருப்பதன் மூலம், போதுமான கவனத்தை செலுத்த முடியாது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் போதுமான நேரத்தை ஒதுக்க முடியாத சூழலும் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *