11 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..
இந்தியாவில் நுகர்வோர் நலன் விரும்பும் அமைப்பாக சிசிபிஏ என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு அண்மையில் பிரபல துரித வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. இந்த நோட்டீஸ்
Read Moreஇந்தியாவில் நுகர்வோர் நலன் விரும்பும் அமைப்பாக சிசிபிஏ என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு அண்மையில் பிரபல துரித வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. இந்த நோட்டீஸ்
Read Moreநாடுகளின் நிதி நிலையை பற்றி ஆராய்ந்து புள்ளிவிவரங்களை வெளியிட்டு வரும் சர்வதேச அமைப்பாக ஐ எம்எஃப் திகழ்கிறது.இந்த அமைப்பு அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் உற்பத்தி
Read Moreபங்குச்சந்தைகளில் குறிப்பாக பரஸ்பர நிதியில் 15லட்சம் ரூபாய்க்கும் அதிகமான யூனிட்கள் வைத்திருந்தால் அதனை கம்பலைன்ஸ் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று இந்தியபங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை அமைப்பான செபி
Read Moreவாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் மேசமான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 930புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து220 புள்ளிகளில்
Read Moreஇந்தியப்பங்குச்சந்தைகளில் நேற்று ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 9லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது. சரியாக சொல்ல வேண்டுமெனில் 9லட்சத்து 34ஆயிரம் கோடி ரூபாய்
Read Moreபஜாஜ் நிறுவனமும் அலியான்ஸ் நிறுவனமும் இணைந்து தற்போது வரை காப்பீட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்த நிலையில், பார்ட்னர்ஷிப்பில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அலியான்ஸ் நிறுவனம்
Read Moreகடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உள் வணிகம் நடக்கும் பரஸ்பர நிதியில் விதிகளை கடுமையாக்க
Read Moreஇந்தியாவில் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் நிறுவனத்தின் பங்குகள் 7 விழுக்காடு வரை அண்மையில் உயர்ந்தன. இதற்கு பிரதான காரணம் பஜாஜ் நிறுவனம் தனது
Read Moreஇந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறை படுத்தும் அமைப்பாக IRDAI என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு, அண்மையில் இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Read Moreவாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73 புள்ளிகள் குறைந்து 81,151 புள்ளிகளாகவும்,
Read Moreரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, டாடா சன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் இருந்து விலகும் நிலையில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 14%ஏற்றம் கண்டுள்ளன. இதன் தாக்கம் டாடா இன்வெஸ்ட்மன்ட்
Read Moreஇந்தியாவில் அக்டோபர் மாதம் என்பது பண்டிகைகள் நிறைந்த மாதம். இந்த மாதங்களில் வணிகம் அதிகரிக்கும், பெரிய அளவில் முதலீடுகள் வழக்கமாக ஈர்க்கப்படும். இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக இந்த
Read Moreமின்சார பைக் உற்பத்திக்கு பெயர் பெற்ற நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக். இந்த நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்கள் அளித்த புகார்களில் 99.1%தீர்வு கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. 10,644 புகார்கள் வாடிக்கையாளர்களிடம்
Read Moreபணவீக்கம், விலைவாசி உயர்வு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திங்கட்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் , ஆனால் சில பகுதிகளை
Read Moreசந்தையில் வேகமாக விற்பனையாகும் பொருட்களுக்கு ஆங்கிலத்தில் எப்எம்சிஜி என்று பெயர். இந்த பொருட்களை விற்கும் விநியோகஸ்தர்கள், இந்திய போட்டி ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றனர். அதில் துரித
Read Moreரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ஜியோ நிதி சேவைகள் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஜூலை முதல் செப்டம்பர்
Read Moreஉலகளவில் கடந்த சில ஆண்டுகளாக ஐடி துறையில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வது குறைந்து, ஆட்குறைப்பு நடவடிக்கையும் நடந்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த நிலை முடிவுக்கு வந்துள்ளதாக
Read Moreஇந்தியாவில் காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி எம்பியே வலியுறுத்தும் அளவுக்கு காப்பீடுகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி தற்போது நடைமுறையில் இருக்கிறது. இந்த சூழலில் ஜிஎஸ்டியில்
Read Moreஅண்மையில் 14.2 கோடி பங்குகளை விற்று ஆரம்ப பங்கு வெளியீடை செய்ய ஹியூண்டாய் நிறுவனம் அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த பங்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குவார்கள் என்று நம்பப்பட்டது.
Read More