ஆப்பிள் வாட்ச்சால் பலருக்கு வேலை போகப்போகுது ஏன்?
ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த தயாரிப்பான ஆப்பிள் வாட்சின் டிஸ்பிளேவை உற்பத்தி செய்வதை நிறுத்தப்போகிறது. இதனால் ஏராளமானோருக்கு வேலை பறிபோகும் அபாயம் உண்டாகியுள்ளது. மைக்ரோ எல்ஈடி தொழில்
Read Moreஆப்பிள் நிறுவனம் தனது சொந்த தயாரிப்பான ஆப்பிள் வாட்சின் டிஸ்பிளேவை உற்பத்தி செய்வதை நிறுத்தப்போகிறது. இதனால் ஏராளமானோருக்கு வேலை பறிபோகும் அபாயம் உண்டாகியுள்ளது. மைக்ரோ எல்ஈடி தொழில்
Read Moreஇந்தியாவில் இருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய காலவரம்பின்றி தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல வெளிநாடுகளில் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
Read Moreமுன்னணி ஆன்லைன் வணிக நிறுவனமாக இந்தியாவில் அமேசான் நிறுவனம் வலம் வருகிறது. இந்த நிறுவனம் வரும் 7 ஆம் தேதியில் இருந்து செல்லர் ஃபீஸை உயர்த்த இருப்பதாக
Read Moreவரியை சேமிப்பதற்கான கடைசி நாள் வரும் 31 ஆம் தேதியாகும். அதற்கு இன்னும் வெகு சில நாட்களே இருக்கின்றன. 29 ஆம் தேதியும் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை வேறு
Read Moreஇந்தியாவில் இருசக்கர வாகனங்களில் பிரபல நிறுவனமாக திகழ்வது பஜாஜ் இருசக்கர வாகனங்கள். இந்த நிலையில் பெட்ரோலுக்கு மாற்றாக சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் புதிய
Read Moreஐடிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குநராக உள்ள வைத்தியநாதன் வங்கித்துறையில் மிகவும் பிரபலமானவர். தாம் கஷ்டத்தில் இருந்தபோது உதவியவர்களை தேடித் தேடி சென்று தற்போது உதவி செய்து வருகிறார்.
Read Moreஇந்தியாவில் விமான போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ,இந்தியாவில் பழைய விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தாண்டு கோடைக்காலம்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 22ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 191 புள்ளிகள் உயர்ந்து 72,831 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்
Read Moreபிரபல மின்வணிக நிறுவனமான பிளிப்கார்ட் தனது பணியாளர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது. சிலருக்கு போனசும் அறிவிக்கப்பட்டுள்ளது. வால்மார்ட்டின் கீழ் இயங்கும் பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த ஜனவரியில் 5
Read Moreஇந்தியாவில் இதுவரை இல்லாத உச்சத்தை தங்கம் விலை இன்று மார்ச் 21,2024 அன்று தொட்டுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வின் முடிவின் காரணமாக தங்கம் விலை இப்படி உயர்ந்துள்ளது.
Read Moreஇந்தியாவில் கியா கார்களின் விலை வரும் 1 ஆம் தேதி முதல் 3 விழுக்காடு உயரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த விலையு உயர்வு
Read Moreபங்குச்சந்தையின் தலைநகரமாக பார்க்கப்படும் மும்பையில் இருந்து புதிய அப்டேட் உங்களுக்காக அளிக்கிறோம். பங்குச்சந்தைகளை கண்காணித்து கடிவாளம் போடும் அமைப்பாக செபி உள்ளது. இந்த அமைப்பு வாடிக்கையாளர்களுக்கு உதவும்
Read Moreஉலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டிகளின் மீது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் ஒருவர் கடன் பெறுகிறார் என்றால்
Read Moreஇந்தியாவில் மின்சாதன பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா அண்மையில் வெளிநாட்டு லேப்டாப்களை இறக்குமதி செய்ய தடைவிதித்து இருந்தது. இந்த நிலையில் இந்தியாவை ஏமாற்றும் வகையில் அமெரிக்கா செயல்பட்டது
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 21ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 590 புள்ளிகள் உயர்ந்து 72,692 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்
Read Moreமார்ச் 20 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள், ஓரளவு ஏற்றத்தை சந்தித்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் முடிவுகள் காரணமாக இந்திய சந்தைகளில் சாதக சூழல் காணப்படுகிறது. மும்பை
Read Moreசஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ் டபிள்யூ நிறுவனம் மின்சார வாகன சந்தையில் புதிய மாற்றங்களை செய்ய இருக்கிறது,. பெட்ரோல் இன்ஜின்களின் விலையிலேயே மின்சார கார்களை விற்கவும் அந்நிறுவனம்
Read Moreஇந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது. இறக்குமதியாளர்கள் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து அழுத்தம் அதிகரித்துள்ளது. கடனை திரும்ப செலுத்தும்
Read Moreஇந்தியாவில் 7 கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கு பிறகு இந்திய சந்தைகளில் முதலீடுகள் அதிகளவில் வரும் என்று பிரபல நிறுவனமான ஜேபி
Read More