அதிகம் சம்பாதிப்போருக்கு அதிக வரி போடும் பைடன்..
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் ஒன்றை ஒதுக்கியிருக்கிறார். அதன்படி 3 டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறையை சரி செய்ய முடியும். அதாவது அதிகம் சம்பாதிக்கும்
Read Moreஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த திங்கட்கிழமை பட்ஜெட் ஒன்றை ஒதுக்கியிருக்கிறார். அதன்படி 3 டிரில்லியன் டாலர்கள் பற்றாக்குறையை சரி செய்ய முடியும். அதாவது அதிகம் சம்பாதிக்கும்
Read Moreதேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் டொயோடோ கார் நிறுவனத்துக்கு 32 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சுனில் ரெட்டி என்பவர் ஆரம்பத்தில் தொடர்ந்த வழக்கில்தான் இத்தகைய தீர்ப்பை
Read Moreரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளுக்கு reitsஎன்ற பெயர் வணிக வட்டாரங்களில் அழைக்கப்படுகிறது. இந்த அமைப்புகளை முறைப்படுத்தவும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஊக்கவிக்கவும் புதியவிதிகள் கொண்டுவரப்பட உள்ளன.
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 11 ஆம் தேதி பெரிய நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 617புள்ளிகள் சரிந்து 73,502 புள்ளிகளாக இருந்தது.
Read Moreஇந்தியாவில் போன்பே மற்றும் கூகுள் பே நிறுவனத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதன் பயன்பாட்டுக்கு வணிகர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பார்களா என்ற
Read Moreபிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் பார்வையில் குவால்காம் நிறுவனத்தின் கொள்கைகள் சிறப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அரைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மற்ற முன்னணி தொழில்கள் அதானியை
Read Moreஇந்தியாவில் அசுர வேகம் வளர்ந்து வரும் கோ பிராண்டு கிரிடிட் கார்டுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்து உள்ளது. இது போல கிரிடிட் கார்டுகளுக்கு ரிசர்வ்
Read Moreபல்வேறு புகார்கள் காரணமாக பேடிஎம் பேமண்ட் வங்கி வரும் 15 ஆம் தேதி முதல் இயங்காது என்ற நிலையில்,எந்தெந்த சேவைகள் பாதிக்கப்படும் என்று பார்க்கலாம் வாங்க. பேடிஎம்
Read Moreஇந்தியர்கள் இனி உயர்தர ஸ்விஸ் வாட்ச்கள் ,சாக்லேட்டுகள் கடிகாரங்களை குறைந்த விலையில் வாங்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. EFTA என்ற அமைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில்
Read Moreபொதுத்துறை வங்கிகள் கடன்களை வழங்குவதற்காக பெற்ற தங்கத்தின் தூய்மையை பரிசோதிக்க வேண்டும் என்று நிதியமைச்சகம் ஆணையிட்டுள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தங்கத்தின் மீதான
Read Moreஇந்தியாவில் தற்போது வரை 82 கோடி பேர் இண்டர்நெட் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் கிராமபுறங்களில் இருந்து பயன்படுத்துவது தெரியவந்திருக்கிறது. 2023-ல் மட்டும் இந்தியாவில் 8
Read Moreடெஸ்லாவுக்கு மட்டும் தனியாக ஒரு கொள்கையை வடிவமைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா வகுக்கும் திட்டங்கள் அனைத்து மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும்
Read Moreகடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேற முடிவெடுத்த ஃபோர்ட் நிறுவனம் படிப்படியாக அதற்கான பணிகளை செய்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது., சென்னையில்
Read Moreஉலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் தனித்துவம் பெற்ற அமைப்பாக அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் திகழ்கிறது. இதன் தலைவராக ஜெரோம் பாவல் திகழ்கிறார். இவர் கூறும் ஒவ்வொரு
Read Moreஇந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக்கழகமான என்பிசிஐ மார்ச் 8 ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்ய வகை
Read Moreநம்மில் பலர் கண்டு வியந்த பல சினிமாபடங்களை எடுக்க உதவிய ரெட் டிஜிட்டல் என்ற அமெரிக்க கேமரா தயாரிப்பு நிறுவனத்தை ஜப்பானின் நிகான் நிறுவனம் வாங்குவதன் மூலம்
Read Moreஉலகளவில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து 7 ஆவது முறையாக பிப்ரவரி மாதத்தில் சரிவை கண்டுள்ளன.குறிப்பாக பருப்பு வகைகளின் விலை கடுமையாக வீழ்ந்துள்ளன. சர்க்கரை,இறைச்சி ஆகியவை விலை
Read Moreகாற்றுக்கும் காசு வாங்கும் சூழல் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு அடிபட்டது தான் தற்போது அலைக்கற்றை ஏலமாக மாறியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. தொலை தொடர்புத்துறை
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 7 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33புள்ளிகள் உயர்ந்து 74,245 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்
Read More