₹3776கோடி வெளிநாட்டு நிதி காலி…
இந்திய பங்குச் சந்தையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.இந்த மாதத்தில் மட்டும் ₹3776 கோடி நிதி முதலீடுகளை விற்பனை செய்து உள்ளனர். இந்தாண்டில் மட்டும் வெளியே சென்ற நிதியின் மதிப்பு,
Read Moreஇந்திய பங்குச் சந்தையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.இந்த மாதத்தில் மட்டும் ₹3776 கோடி நிதி முதலீடுகளை விற்பனை செய்து உள்ளனர். இந்தாண்டில் மட்டும் வெளியே சென்ற நிதியின் மதிப்பு,
Read Moreஇருக்கும் தொழிலை விரிவுபடுத்த முறைப்படியான வழிகளில் ஒன்று ஆக ஆரம்ப பங்கு வெளியீடு உள்ளது. இந்நிலையில் வரும் வாரங்களில் 4புதிய ஆரம்ப பங்கு வெளியீடு உள்ளன. இரண்டு
Read Moreதேர்தல் பத்திரங்கள் வெளியீடு குறித்து கடந்த 15ஆம் தேதி உச்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தேர்தல் பத்திரங்கள் வெளியீடு சட்ட விரோதமானது என்றும், அதனை வெளியிட உடனடி
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 16 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. உலகளவில் நிலவும் சாதகமான சூழல் காரணமாக இந்திய சந்தைகளில் சாதகமான சூழல் காணப்பட்டது. மும்பை
Read Moreவங்கி அல்லாத பிறநிறுவனங்கள் வணிக ரீதியிலான கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி அண்மையில் தடை விதித்தது. இந்நிலையில் இது தொடர்பாக மக்கியூரி கேப்பிட்டல் என்ற நிறுவனம் அறிக்கை
Read Moreஅமெரிக்க விமான நிறுவனத்தின் சதியால் திவாலாகிப்போனதாக கூறப்படும் கோஃபர்ஸ்ட் நிறுவனத்தை வாங்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் புரோமோட்டரான அஜய்
Read Moreசோனியும்- ஜீ நிறுவனமும், தங்கள் கூட்டணி முயற்சியை தோல்வியில் முடித்தன. இந்நிலையில் தனது புதிய பார்ட்னரை சோனி தேடி வருகிறது. இந்தியாவில் வேகமாகவளரும் நிறுவனங்களுடன் இணைய இருப்பதாக
Read Moreவிதிகளை பின்பற்றவில்லை என்று கூறி பேடிஎம் பேமண்ட் வங்கியின் மீது அண்மையில் ரிசர்வ் வங்கி சாட்டையை சுழற்றியது.இந்நிலையில் குறிப்பிட்ட அந்த பேமண்ட் வங்கி சேவை பாதிக்கப்பட உள்ளது.
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 15 ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72,050 புள்ளிகளாக இருந்தது. ஒரே நாளில் 227
Read Moreசுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற ஜப்பான் நாட்டு மக்களுக்கு சோகமான செய்தி இது. அந்நாட்டு பொருளாதாரம் மிகமோசமான அளவை இரண்டாவது காலாண்டில் எட்டியுள்ளது. உள்ளூர் தேவைகள் சரிவே இதற்கு
Read Moreரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்,டாடா பிளே நிறுவனத்தின் பங்குகளில் 30 விழுக்காடு பங்குகளை வாங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வால்ட் டிஸ்னிநிறுவன பங்குகளை ரிலையன்ஸ் ஜியோ
Read Moreரஷ்ய அதிபர் விளாடிமர் புடின்புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய புடின், அமெரிக்க அதிபராக ஜோ பைடன்தான் வரவேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்பை
Read Moreஒரு நாளில் 9 போன்கள் இது வேணுமா,அதுவேணுமா என்று வந்தபடியே இருக்கிறது என்று மக்கள் புலம்பாமல் இல்லை. இந்த நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய
Read Moreதேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் நன்கொடையாக பெறப்படும் தேர்தல் பத்திரங்கள் முறையை ரத்து செய்து உச்சநீதிமன்ற தடாலடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் கடந்த 2017-2018 ஆண்டில்
Read Moreஇந்தியாவின் விலைவாசி உயர்வுக்கு மிகமுக்கிய பங்கு வகிப்பது உணவுப்பொருட்கள் விலைவாசி உயர்வு. 59 ஆவது சீகன் கவர்னர்கள் மாநாட்டில் , நிலையான மற்றும் குறைந்த பணவீக்கம் பற்றி
Read Moreவாழ்க்கை முடிந்திவிட்டதாக கருதும்போது தான் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பார்கள், அது பைஜூஸ் மற்றும் பேட்டீ எம் நிறுவன பணியாளர்கள் விஷயத்தில் உண்மையாகி உள்ளது. இந்த 2நிறுவனக்
Read Moreஇந்தியாவில் மிகப்பெரிய இரண்டு பொழுதுபோக்கு நிறுவனமான ஜீ மற்றும் சோனி இணைய ஒப்பந்தம் போட பட்டது. பின்னர் அந்த ஒப்பந்தம் பாதியில் நின்று போனது. இந்நிலையில் தனது
Read Moreமின்சார வாகனங்களில் குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை குறைப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்கப்படும் மின்சார காரான நெக்சான் ஈவி
Read Moreவணிக ரீதியில் பயன்படுத்தப்படும் பே மண்ட்களுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உள்ளதாக தகவல்
Read More