பெட்ரோல் வண்டியைவிட இருமடங்கு நீடிக்குமாம்…
ஓலா என்ற மின்சார இருசக்கரவாகனங்கள் வழக்கமான பெட்ரோல் வாகனங்களைவிட இருமடங்கு அதிக காலம் உழைக்கும் என்று அந்தநிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார். அதாவது 8 ஆண்டுகள்
Read Moreஓலா என்ற மின்சார இருசக்கரவாகனங்கள் வழக்கமான பெட்ரோல் வாகனங்களைவிட இருமடங்கு அதிக காலம் உழைக்கும் என்று அந்தநிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார். அதாவது 8 ஆண்டுகள்
Read Moreபிரபல கணினி சிப் உற்பத்தி நிறுவனமான இண்டெல் நிறுவனம் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கணினி சிப் தயாரிக்கும் பணிகளை தாமதப்படுத்தியுள்ளது.
Read Moreபே டி எம் நிறுவனத்தின் பேமன்ட்ஸ் வங்கி பிரிவு புதிதாக டெபாசிட்கள் வாங்க ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு பிறகு
Read Moreமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6 ஆவது முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முழு பட்ஜெட் வரும் ஜூலை மாதத்தில் புதிய அரசு அமைந்ததும்
Read Moreபட்ஜெட் தினமான பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவுதான் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 106 புள்ளிகள்
Read More2025-26ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5விழுக்காடாக நிதி பற்றாக்குறையை வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25 நிதியாண்டில் இந்த நிதி
Read Moreகடந்த டிசம்பர் வரையிலான காலாண்டில் 82 விழுக்காடு அதிக லாபத்தை அரசுத்துறை நிறுவனமான BPCL பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் எரிபொருள் விலை குறைப்பு என்று தொலைக்காட்சிகள்,
Read Moreமாதத்தின் கடைசி நாளான ஜனவரி 31 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், வர்தத்க நேர முடிவில் 612
Read Moreதேசிய வாடிக்கையாளர் குறைதீர்ப்பு ஆணையமான NCDRC,வழக்கு ஒன்றில் எல்ஐசி நிறுவனம் 1லட்சத்து 60ஆயிரத்து 812 ரூபாய் அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. ஜீவன் ஆரோக்கியா என்ற காப்பீட்டை
Read Moreபுதுப்புது நுட்பங்கள் வர வர அது சார்ந்த பணிகளுக்கு எப்போதும் அதிக மவுசு உண்டு. அந்த வகையில் அண்மையில் பேசுபொருளாகியுள்ள செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் ஆபிசர் பணிக்கு
Read Moreசெல்போன் உற்பத்திக்கு தேவைப்படும் உபகரணங்கள் இறக்குமதி வரியை 15 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாக மத்திய அரசு ஜனவரி 30 ஆம் தேதி குறைத்தது. இந்த வரிக்குறைப்பால்
Read Moreபரஸ்பர நிதி கட்டமைப்புகளில் இந்திய முதலீட்டாளர்கள் பங்கு சரியான வகையில் முதலீடு செய்யப்படுகிறதா என்று செபி சோதனை செய்து வருகிறது. சிறிய மற்றும் நடுத்தர பங்குகளில் இந்த
Read Moreதகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக கருதப்படும் விப்ரோ நிறுவனம் தனது நடுத்தர நிலை பணியாளர்களில் நூற்றுக்கணக்கானோரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள்
Read Moreஎல்ஐசி ஆரம்பப்பங்கு வெளியீடு செய்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்நிலையில் இந்தியர்கள் எல்ஐசி பங்குகளை வாங்கி அதன் மதிப்பு 75 விழுக்காடு அளவுக்கு மட்டுமே
Read Moreஇந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்லும் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் புள்ளி விவரத்தை வெளியிட்டு இந்தியர்கள் வருகை குறைந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளது.
Read Moreஜனவரி 30 ஆம் தேதி இந்திய பங்குச் சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 801 புள்ளிகள்
Read Moreஜனவரி 29 ஆம் தேதியான திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல உயர்வு காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1240 புள்ளிகள்
Read Moreஉலகளவில் ஸ்டீல் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதனால் சீனாவிலும் ஸ்டீலின் விலை கடுமையாக உயர்ந்திருக்குறது என்று ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் ஜெயந்த் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
Read Moreஇந்திய மருந்து நிறுவனங்கள் மத்திய அரசிடம் சலுகைகளை கோரியுள்ளன. மொத்த விலை பணவீக்கமான wpi குறைந்துள்ள நிலையில், தங்களுக்கு உற்பத்தி மற்றும் விலை கட்டுப்பாட்டில் சலுகைகள் தேவை
Read More