சந்தை ஏன் சரிந்தது..
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை வரும் வாரத்தில் உயர்த்தும் என்ற அச்சம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக இந்திய பங்குச்
Read Moreஅமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை வரும் வாரத்தில் உயர்த்தும் என்ற அச்சம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக இந்திய பங்குச்
Read Moreஒரு சுயதொழில் செய்பவர் சம்பளம் பெறும் நபரை விட அதிகமான சவால்களை எதிர்கொள்கிறார், அதனால்தான் ஒரு சுயதொழில் செய்பவர் டேர்ம் திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது.
Read Moreபஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதலமைச்சராக உள்ள பகவாந்த்சிங் மான் அண்மையில் ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு பிஎம்டபிள்யு நிறுவன
Read Moreமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எழுதியுள்ள கட்டுரை அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்தெந்த துறைகள் ஏழ்மையை பயன்படுத்திக்கொள்கின்றன என பட்டியலிட்டுள்ளார். அதன்படி வியாபாரம் செய்வோருக்கும்,
Read Moreதயார் நிலையில் உள்ள ஸ்டீல் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதிக்கு கடந்த மே மாதம் மத்திய அரசு 15 விழுக்காடு ஏற்றுமதி வரி விதித்தது. இந்த வரி விகிதம்
Read Moreஆட்டோமொபைல் பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று பேசினார். கடந்த 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின்
Read Moreஇந்தியாவில் மின்சாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வேதாந்தா நிறுவனம் மகாராஷ்டிராவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை உற்பத்தி செய்ய உள்ளதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால்
Read Moreஎல்லா தரப்பினரும் வாங்கி பயன்படுத்தும் வகையிலான அத்தியாவசிய மருந்துப் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. புதிய பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் உள்ளன. அத்தியாவசிய மருந்துப் பட்டியல்
Read Moreஇந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் சந்தையில் கோக்க- கோலா நிறுவனத்தின் கின்லே, பெப்சி நிறுவனத்தின் ஆக்வஃபீனா ஆகிய நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில், பிஸ்லரி
Read Moreஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று அதீத ஏற்ற இறக்கம் காணப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தைகளைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தின் போது, 500
Read Moreடெல்லியில் மைண்ட் மைன் என்ற மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசினார். அப்போது சில புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர், பொதுமக்கள் பேருந்துகள் போன்ற பொதுப்போக்குவரத்தை
Read Moreஒரு நிறுவனத்தில் பணியாற்றும் அதே காலகட்டத்தில், இரண்டாவதாக ஒரு பணியை செய்வது மூன்லைட்டிங் எனப்படுகிறது. இது பல நிறுவனங்களில் இயல்பாக நடக்கும் செயலாக உள்ளது. கூடுதல் வருவாய்க்காக,
Read Moreகிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட் போன்களிலும் தவிர்க்க முடியாத ஒரு ஆப்பாக உள்ளது வாட்ஸ் ஆப். சீரான இடைவெளியில் புதுமைகளை புகுத்தி, தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து
Read Moreமத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் இயங்கி வருகின்றன. மாறி வரும் சர்வதேச கச்சா எண்ணெய்
Read Moreஅதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் செமி கண்டெக்டர் எனப்படும் அரைக்கடத்திகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு ஆர்வம் காட்டி வந்தது.இந்த நிலையில் இந்தியாவில்
Read Moreஉலகிலேயே இந்தியா தான் அரிசியை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் காரணமாக உலகளவில் உணவு தானிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை தடுக்கும்
Read Moreஉலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த பெட்ரோல்,டீசல் தேவை 85 விழுக்காடு இறக்குமதி மூலமே ஈடு செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில்
Read Moreகாப்பீட்டு நிறுவனங்களுக்கான விதிகளையும், சட்ட திட்டங்களையும் மாற்றி அமைக்கும் பணியில் மத்திய நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. 2020-21ம் ஆண்டில் மட்டும் காப்பீட்டுத்துறை 4.20 விழுக்காடு வளர்ச்சி கண்டு
Read Moreடாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, கார் தயாரிப்பு நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. காரில் பயணிப்போருக்கு அதிக
Read More