உச்சம் தொட்ட இந்திய சந்தைகள்..
செப்டம்பர் 2 ஆம் தேதி திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 194 புள்ளிகள் உயர்ந்து 82ஆயிரத்து
Read Moreசெப்டம்பர் 2 ஆம் தேதி திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 194 புள்ளிகள் உயர்ந்து 82ஆயிரத்து
Read Moreபங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின் தலைவர் மதாபி, ஐசிஐசிஐ வங்கியில் இருந்து விலகி வந்த பிறகும் அவருக்கு 17 கோடி ரூபாய் வரை சம்பளம் வந்தது எப்படி
Read Moreபிரபல தொழில் குழுமமான அதானி நிறுவனம் அடுத்ததாக உணவு சார்ந்த 3 நிறுவனங்களையும் , ஒரு FMCG நிறுவனத்தையும் வாங்க திட்டமிட்டுள்ளது. அதானி வில்மர் நிறுவனம் இது
Read Moreஜூரோதா நிறுவனத்தின் இணை நிறுவனரான நிதின் காமத் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்தார், அதில் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே ஒரு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்கள் திவாலாகும்
Read More2029 ஆம் நிதியாண்டுக்குள் 6 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் தர ஐடிஎப்சி வங்கி திட்டமிட்டுள்ளது. இந்தியாவின்
Read Moreஇந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் புதிய SIP திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் மதாபி
Read Moreஉலகின் மூத்த முதலீட்டாளர்களில் முக்கியமானவர் பிரபல தொழிலதிபர் வாரன் பஃப்பெட். இவர் தனது 94 ஆவது பிறந்தநாளை அண்மையில்(ஆகஸ்ட் 30 ஆம் தேதி) கொண்டாடினார். 1 டிரில்லியன்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபியின் தலைவராக உள்ளவர் மதாபி புரி புச். இவர் மீது அண்மையில் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க், பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை
Read Moreஇந்திய மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான பிரபல நிறுவனமாக ஓலா நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ்அகர்வால் அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை
Read Moreஉப்பு முதல் உலோகங்கள் வரை அனைத்தையும் சாதுர்யமாக விற்கும் டாடா குழுமம் மேலும் ஒரு ஐபிஓவை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. பொழுதுபோக்குத்துறையிலும் உள்ள டாடா நிறுவனம்,
Read Moreபணம் சம்பாதிப்பதை மட்டுமே இலக்காக கொள்ளாமல் சமூகத்தையும் மேம்படுத்த உதவுவதில் ரத்தன் டாடாவுக்கு நிகர் இந்தியாவில் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் ரத்தன் டாடாவின் புகழ்
Read Moreஆகஸ்ட் 29ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 349 புள்ளிகள் உயர்ந்து 82ஆயிரத்து 134
Read Moreஉலகின் முன்னோடி முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டின் பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனம் டெக் நிறுவனம் இல்லாத ஒரு நிறுவனமாகும். சந்தை மதிப்பின் அடிப்படையில் 1 டிரில்லியன் அமெரிக்க
Read Moreமின்சார கார்கள் இயங்குவது சாலையில் செல்லும் பலருக்கு தெரிவதே இல்லை என்ற அளவுக்கு அத்தனை அமைதியாக கார்கள் செல்கின்றன. சில நேரங்களில் பாதசாரிகள்,சைக்கிளில் செல்வோர் விபத்தை சந்திக்கும்
Read Moreஅமெரிக்காவில் பிரபல நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில் உலகளவில் பங்குச்சந்தைகள் எப்படி வீழ்ச்சியில் இருந்து மீண்டன என்பதை கவனிக்க வேண்டும் என்று
Read Moreஅமெரிக்காவின் பிரபல முதலீட்டாளரான ஜிம் ரோஜர்ஸ் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பொருளாதார மந்த நிலை விரைவில் அமெரிக்க சந்தையை தாக்க இருப்பதாக கூறினார்.
Read Moreரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூடி வரும் 5 ஆம் தேதி போனஸ் குறித்து இறுதி முடிவு அறிவிக்க இருக்கின்றனர். 1க்கு 1 என்ற கணக்கில்
Read Moreபிரபல கொரிய நிறுவனமான ஹியூண்டாய், தனது இந்திய வணிகத்தை மேம்படுத்த ஆரம்ப பங்கு வெளியிட கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் பெற்றது. இந்த நிலையில் எல்ஜி நிறுவனமும்
Read Moreஆகஸ்ட் 28ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 785 புள்ளிகளாகவும்,
Read More