22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
கருத்துகள்செய்தி

செபியின் அட்டகாச முயற்சி..

பங்குச்சந்தையின் தலைநகரமாக பார்க்கப்படும் மும்பையில் இருந்து புதிய அப்டேட் உங்களுக்காக அளிக்கிறோம். பங்குச்சந்தைகளை கண்காணித்து கடிவாளம் போடும் அமைப்பாக செபி உள்ளது. இந்த அமைப்பு வாடிக்கையாளர்களுக்கு உதவும்

Read More
செய்திநிதித்துறை

5 ஆவது முறையா ஒரு மாற்றமும் கெடயாது…

உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டிகளின் மீது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவில் ஒருவர் கடன் பெறுகிறார் என்றால்

Read More
செய்திதொழில்நுட்பம்பொருளாதாரம்

இந்தியாவை ஏமாற்றியதா அமெரிக்கா?

இந்தியாவில் மின்சாதன பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா அண்மையில் வெளிநாட்டு லேப்டாப்களை இறக்குமதி செய்ய தடைவிதித்து இருந்தது. இந்த நிலையில் இந்தியாவை ஏமாற்றும் வகையில் அமெரிக்கா செயல்பட்டது

Read More
செய்தி

தலைதூக்கிய சந்தைகள்.

இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 21ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 590 புள்ளிகள் உயர்ந்து 72,692 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்

Read More
செய்தி

லேசான ஏற்றத்தில் இந்திய சந்தைகள்..

மார்ச் 20 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள், ஓரளவு ஏற்றத்தை சந்தித்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் முடிவுகள் காரணமாக இந்திய சந்தைகளில் சாதக சூழல் காணப்படுகிறது. மும்பை

Read More
செய்திதொழில்நுட்பம்

ஜேஎஸ்டபிள்யூவின் மாற்றுத்திட்டம்…

சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ் டபிள்யூ நிறுவனம் மின்சார வாகன சந்தையில் புதிய மாற்றங்களை செய்ய இருக்கிறது,. பெட்ரோல் இன்ஜின்களின் விலையிலேயே மின்சார கார்களை விற்கவும் அந்நிறுவனம்

Read More
செய்திபொருளாதாரம்

2 மாதங்களில் இல்லாத சரிவு..

இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது. இறக்குமதியாளர்கள் மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து அழுத்தம் அதிகரித்துள்ளது. கடனை திரும்ப செலுத்தும்

Read More
கருத்துகள்செய்தி

தேர்தலுக்கு பிறகு முதலீடு கொட்டுமாம்…

இந்தியாவில் 7 கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கு பிறகு இந்திய சந்தைகளில் முதலீடுகள் அதிகளவில் வரும் என்று பிரபல நிறுவனமான ஜேபி

Read More
செய்திபொருளாதாரம்

இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு..

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்சில் சிறிய கேப் முதலீடுகள் மார்ச் மாதத்தில் ஏழு முதல் 8 விழுக்காடு அளவுக்கு சரிவு காணப்படுகிறது. இதற்கு முன்பாக இரண்டு

Read More
செய்திதொழில்நுட்பம்வேலைவாய்ப்பு

ஹியூண்டாயை மிஞ்சுமா டாடா மோட்டார்ஸ்..

இந்திய அளவில் ஆட்டோமொபைல் விற்பனை செய்யும் முகவர்கள் சங்கத்தின் அதிகாரபூர்வ தகவல் ஒன்று டாடா நிறுவனத்துக்கு சாதகமாக வெளியாகியிருக்கிறது. மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த

Read More
செய்திபொருளாதாரம்

5லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்…

மார்ச் 19ஆம் தேதி இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது . இதற்கு முக்கிய காரணமாக ஜப்பானில் உள்ள

Read More
செய்திதொழில்நுட்பம்

கூகுளின் உதவியை நாடும் ஆப்பிள் நிறுவனம்..

புதுமைகளை புகுத்துவதில் முதன்மையான நிறுவனமாக உலக அளவில் திகழ்கிறது ஆப்பிள் நிறுவனம். இது தற்போது google நிறுவனத்துடன் ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Read More
செய்திநிதித்துறை

73 ஆயிரத்து 500 கோடி வசூலித்த வருமான வரித்துறை..

வருமான வரித்துறை இதுவரை 73 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவைத் தொகையை வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது . இதில் 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு

Read More
செய்தி

இந்தியாவின் இளம் கோடீஸ்வரன்..4 மாத குழந்தையா?

இந்தியாவில் பிரபல மென்பொருள் நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது 4 மாத பேரப்பையனுக்கு 240 கோடி ரூபாய் பங்குகளை எழுதி வைத்திருக்கிறார்.

Read More
செய்தி

தலைதூக்கிய சந்தைகள்.

இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 18ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து 72,748 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்

Read More
செய்திபொருளாதாரம்

பங்குகளை திரும்ப வாங்கும் BAT..

இந்தியாவில் புகையிலை மட்டுமின்றி பல்வேறு உணவுப் பொருட்கள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனமாக ஐடிசி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளை பெருமளவு வைத்திருக்கும் நிறுவனம் பிரிட்டிஷ் அமெரிக்கா

Read More
செய்திநிதித்துறைபொருளாதாரம்

வட்டியை குறைக்கிறதா அமெரிக்கா?

அமெரிக்கா மட்டுமின்றி பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தைகளை தீர்மானிக்கும் அமைப்பாக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் என்ற மத்திய வங்கி செயல்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்துக்கு பிறகு

Read More
செய்திநிதித்துறை

இந்தியாவில் வரி முறைகளும், செல்வ பரவலும்..

இந்தியாவில் சமூக மாறுதல்களை கட்டமைப்பதில் வரி செலுத்தும் முறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதில் மறைமுக வரி முக்கிய இடம் கொண்டிருக்கிறது. மொத்த வரி வருவாயில்

Read More
செய்தி

பத்து% வரை விழுந்த பிட்காயின் மதிப்பு….

உலக அளவில் கிரிப்டோ கரன்சிகள் பெரிய முன்னேற்றத்தை சந்தித்திருந்த அதே நேரத்தில் இந்தியா பிட்காயின்கள் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை தவிர்த்து வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு

Read More