ஆய்வுநடத்த ஆணையிட்ட இண்டஸ்இன்ட் வங்கி..
இண்டஸ் இன்ட் வங்கி தனது நிறுவனத்தில் ஆய்வு நடத்த கிரான்ட் தார்ன்டன் என்ற நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது. நிறுவனத்தின் உள்ளேயும், வெளியேயும் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்று
Read Moreஇண்டஸ் இன்ட் வங்கி தனது நிறுவனத்தில் ஆய்வு நடத்த கிரான்ட் தார்ன்டன் என்ற நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது. நிறுவனத்தின் உள்ளேயும், வெளியேயும் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா என்று
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் புதன்கிழமையும் ஏற்றம் காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியது முதல் சாதகமான சூழல் நிலவியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்து 75ஆயிரத்து
Read Moreஉலகளவில் பிரபல நிறுவனமாக திகழும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் இருந்து மேலும் இரண்டு நிறுவனங்கள் பொருட்களை சப்ளை செய்ய இருக்கின்றன. இந்த பட்டியலில் விப்ரோ
Read Moreஅமெரிக்காவுக்குள் இறக்குமதியாகும் அனைத்து தயாரிப்புகளுக்கும் கூடுதல் வரி மற்றும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில் இந்தியாவும் ஸ்டீல் உற்பத்தியில் கெடுபிடி காட்டி
Read Moreஇந்திய காப்பீட்டு நிறுவனங்களின் விதிகளை மாற்ற புதிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் பஜாஜ் அலியான்ஸ் நிறுவனத்தின் 24 ஆண்டுகள் பந்தம் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில்
Read Moreஅமெரிக்காவை இன்னும் சிறப்பாக்குவேன் என்று கூறி அதிபராக பதவியேற்றவர் டிரம்ப். இவர் பல நாடுகள் மீது பதிலுக்கு பதில் வரி விதித்து அதிர்ச்சியடைச் செய்துள்ளார். இந்த புதிய
Read Moreஇலங்கை கிரிக்கெட்டின் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் சன் கிரஷ் நிறுவனத்தின் இந்திய உரிமையை ரிலையன்ஸ் கன்சியூமர் நிறுவனம் வாங்கியுள்ளது. சன் கிரஷ் நிறுவனம் சிலோன்
Read Moreஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் வர்த்தகப் போர் நடக்கும் நிலையில் இதில் இந்தியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20
Read Moreஇந்தியாவில் வெயில் வாட்டத் தொடங்கியுள்ள நிலையில், வீட்டு உபயோக பொருட்களான ஏசி, ஷாம்புகள், டியோடரன்ட்களின் விற்பனை சூடுபிடித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் எதிர்பார்ப்பதை விட அதிகளவிலான
Read Moreபாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இந்தியாவில் அதிகம் விரும்பி சாப்பிடப்படுவதால், அதில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக பெப்சிகோநிறுவன தெற்காசிய சிஇஓ ஜக்ரட் கோட்டேச்சா தெரிவித்துள்ளார். குர்குரே, லேஸ்
Read Moreபங்குச்சந்தைகளில் நிதிகளை மேலாண்மை செய்யும் ஃபண்ட் மேனேஜர்களுக்கு தனியாக சம்பளமாக பணம் தரவேண்டியுள்ளது, இந்த நிலையில் அவர்களுக்கான பணத்தை குறைப்பது குறித்து சீனா திட்டமிட்டுள்ளது. பரஸ்பர நிதியில்
Read Moreசெயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் நடந்து வரும் நிலையில் இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ தனது உலகளாவிய வணிகத்தை மாற்றி அமைத்து வருகிறது.
Read Moreஇந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து விற்க ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் 1.4பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரிஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ள நிலையில், அதன் கிளை
Read Moreசெக் குடியரசு நாட்டை பூர்விகமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஸ்கோடா. இந்த நிறுவனம் அடுத்தாண்டு இந்தியாவிற்குள் 1லட்சம் கார்களை விற்க திட்டமிட்டுள்ளது. இது வருடாந்திர சராசரி அளவை
Read Moreஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் களமிறங்கியுள்ளதால் பிபிஓகளில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், வன்பொருள் மற்றும்
Read Moreஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஃபோக்ஸ்வாகன், இந்த நிறுவனம் ஐரோப்பாவில் பிரபல கார் நிறுவனமாக திகழ்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் கார்களுக்கு மவுசு குறைந்து வருகிறது.
Read Moreநாட்டின் பெரிய கடன் வழங்கும் தனியார் வங்கியாக இருக்கும் எச்டிஎப்சி வங்கி, தனது வாராக்கடன்களில் இரண்டு பிரிவை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த இரண்டு பிரிவுகளின் அளவு
Read Moreமின்சாதன உற்பத்தியில் தனித்துவம் பெற்ற எல்ஜி நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இசைவு தெரிவித்துள்ளது. தென்கொரியாவை
Read Moreசெயற்கைக்கோள் சார்ந்த இணையவசதி வழங்கும் அலைக்கற்றையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டும் ஆரம்ப கட்டத்தில் அளிக்க டிராய் நெருக்கடி அளித்துள்ளது. ஆனா் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனமோ
Read More