மீண்டு எழுந்த சந்தைகள்..
ஆகஸ்ட் 14 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசாக உய்ரந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 149 புள்ளிகள் உயர்ந்து
Read Moreஆகஸ்ட் 14 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசாக உய்ரந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 149 புள்ளிகள் உயர்ந்து
Read Moreஇந்தியாவில் ஐபோன், ஐமேக், ஐபேட்கள், வாட்ச்கள், ஏர்பாட்ஸ் விற்பனை 2லட்சம் கோடி ரூபாயாக்கும் அதிகமாக உள்ளது. இதே அளவு கடந்தாண்டு வெறும் 1.15லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
Read Moreஅமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 30
Read Moreஸ்டார்பக்ஸ் நிறுவனம், அண்மையில் தனது இந்திய வம்சாவளி தலைமை செயல் அதிகாரி லக்ஷ்மன் நரசிம்மனை வேலையை விட்டு தூக்கியது. அவருக்கு பதிலாக பிரையன் நிக்கால் புதிய தலைமை
Read Moreஅமெரிக்காவில் ஜூலை மாதத்துக்கான வாடிக்கையாளர் பணவீக்கம் விகிதம் 2.9 விழுக்காடாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 0.1 விழுக்காடு குறைந்திருந்த பணவீக்கம், கடந்தமாதம் 0.2 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.கடந்த 12 மாதங்களில்
Read Moreசெபியின் தலைவர் மதாபி புரிபுச் மீது சரமாரியான புகார்களை தெரிவித்த ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு மொரீசியஸ் பதில் அளித்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற நிதி ஆய்வு நிறுவனம்,
Read Moreஆகஸ்ட் 13 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 692 புள்ளிகள் குறைந்து
Read Moreபிரபல பிட்டன் கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தற்போது இந்தியாவின் டாடாவிடம் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ரேஞ்ச் ரோவர் என்ற காரை
Read Moreடெக் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக கருதப்படும் காக்னிசண்ட் நிறுவனம் இந்தியாவில் கவனிக்கத்தக்க ஒரு கம்பெனி. இந்த நிறுவனம் அண்மையில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தது. அதில் தொடக்க
Read Moreஉலகிலேயே மூத்த முதலீட்டாளர்களில் முக்கியமானவரான வாரன் பஃப்பெட் கடந்த 2012-ல் பேசிய நிகழ்வு தற்போது மீண்டும் வட்டமிட்டு வருகிறது. அதாவது ஒரு நாள் ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு
Read Moreஉலகளவில் பிரபலமாக உள்ள மின்சார கார் நிறுவனமாக டெஸ்லா நிறுவனம் திகழ்கிறது. இந்த காரை கடந்த 2016 ஆம் ஆண்டே இந்தியாவில் விற்க முயற்சிகள் நடந்துள்ளன. டெஸ்லா
Read Moreகடந்த 5 ஆண்டுகளில் வங்கிகள் பல்வேறு தரப்பினருக்கு அளித்த வங்கிக்கடன்களில் 81.30 விழுக்காடு அளவுக்கு திரும்ப வரவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தகவல்
Read Moreஇந்தியாவில் சந்தை மதிப்பில் அதிக தொகை கொண்ட ஒரு நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திகழ்கிறது. இந்த நிறுவனம் இந்த நிதியாண்டில், இந்தியாவின் முதல் ஜிகா
Read Moreபல ஆண்டுகள் காப்பீட்டுத்துறையில் அனுபவம் கொண்ட எல்ஐசி நிறுவனம் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கால ஓட்டத்துக்கு தகுந்தபடி எல்ஐசி நிறுவனமும்
Read Moreதெலங்கானாவை பூர்விகமாக கொண்டு இயங்கும் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் அமரராஜா. இந்த நிறுவனம் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் தெலங்கானாவில் ஜிகா பேக்டரி ஒன்றை கட்டி
Read Moreஇந்திய பங்குச்சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம்
Read Moreவாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் லேசான சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில்
Read Moreநடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தில் செய்திருந்த முதலீடுகளில் 50 விழுக்காடு அளவுக்கு வாரன் பஃப்ஃபெட் குறைத்துக்கொண்டார். இதேபோல் பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவன பங்குகளையும்
Read Moreஅமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் செபியின் தலைவர் மதாபி மீது சரமாரி புகார்களை முன்வைத்தது. அதில் அதானியின் நிறுவனத்தில் செபியின் தலைவராக உள்ள மதாபிக்கும் பெரிய
Read More