8 லட்சம் கோடி புஸ்ஸ்ஸ்..பங்குச்சந்தையில் பெரிய சரிவு..
இந்திய பங்குச்சந்தைகள் ஹாங்காங் பங்குச்சந்தையை சந்தை மதிப்பில் மிஞ்சி உலகின் 4 ஆவது பெரிய பங்குச்சந்தையாக உயர்ந்தது. இந்த நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள் ஹாங்காங் பங்குச்சந்தையை சந்தை மதிப்பில் மிஞ்சி உலகின் 4 ஆவது பெரிய பங்குச்சந்தையாக உயர்ந்தது. இந்த நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்
Read Moreஇந்தியாவில் மின்சார கார்கள் விற்பனையில் பெரிய பங்கு வகிப்பது டாடா நிறுவனத்தின் மின்சார கார்கள்தான்.இந்நிலையில் டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன பிரிவு நிர்வாக இயக்குநர் சைலேஷ் சந்திரா
Read Moreடிஜிட்டல் துறையில் புரட்சியை ஏற்படுத்தியதில் ரிலையன்ஸ் ஜியோவின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரிலையன்சுக்கு வரும் வருமானம் வெகுவாக குறைந்து வருகிறதாம். 2023ஆம் நிதியாண்டின்
Read Moreசந்தையில் சமீபகாலமாக வேகமாக வளர்ந்து வரும் வங்கியாக ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி உருவெடுத்து வருகிறது. இந்த வங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மோசமான வாராக்கடன்களை குறைக்க திட்டமிட்டுள்ளது.
Read Moreபிரபல பொழுபோக்குத்துறை நிறுவனமான சோனி நிறுவனம் ஜீ என்டர்டெயின்மண்ட் நிறுவனத்துடனான இணைப்பை ரத்து செய்வதாக திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட மெகா
Read Moreமிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனங்களான சோனியும் ஜீ நிறுவனமும் இணையும் கெடு நீண்டுகொண்டே செல்கின்றது.ஜீ நிறுவனத்தில் முக்கிய முதலீட்டாளரான எல்ஐசி 23.5விழுக்காடு பங்குகளை கொண்டுள்ளது. இந்நிலையில் எல்ஐசி நிறுவனம்
Read Moreஜனவரி 19ஆம் தேதி இந்திய சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 496புள்ளிகள் உயர்ந்து 71 ஆயிரத்து 683 புள்ளிகளில் வர்த்தகம்
Read Moreசொகுசு கார்களின் ராஜா என்று ரோல்ஸ் ராய்ஸ் என்ற பிரிட்டன் சொகுசு கார்களை சொல்லலாம். ஸ்பெக்டர் என்ற புதிய ரக மின்சார காரை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Read Moreஇந்தியாவில் பணவீக்கம் 4 விழுக்காடு இலக்கை எட்டும் வரையில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைப்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுக்கவில்லை என்று ஆளுநர் சக்தி
Read Moreபங்குசந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி ஜனவரி 19 ஆம் தேதி புதிய விசாரணை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. . மியூல் எனப்படும் தரகு கணக்குகளையும், போலி ஆரம்ப
Read Moreஉலகளவில் பிரபல நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் ஜனவரி முதல் வாரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை பறிபோயுள்ளது. தி வெர்ஜ் என்ற அமெரிக்க பத்திரிகை இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
Read Moreஇந்தியாவின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமாக திகழும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அரசுக்கு ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறது. அதில் ஹைப்ரிட் டாக்ஸ் எனப்படும் கலவையான வரிகள்
Read Moreஇந்தியாவில் விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட் பல்வேறு எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. உலகிலேயே தங்கத்தை அதிகம் வாங்குவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
Read Moreஇந்தியாவில் விமானங்களில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியை சமாளிக்கும் வகையில் ஆகாசா ஏர் விமான நிறுவனம்
Read Moreஇந்தியாவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மின்சார கார்களில் முக்கியமானதாக கருதப்படுவது டாடா பஞ்ச் ஈ.வி. கார். மிகவும் கச்சிதமான SUVரக காராக இந்த கார் உருவெடுத்துள்ளது. இதன்
Read Moreஇந்திய பங்குச்சந்தை வரலாற்றில் ஒரு பங்கின் விலை 1.5 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டிய நிறுவனம் என்ற நிலையை MRFநிறுவனம் ஜனவரி 17ஆம் தேதி
Read Moreஇந்தியாவின் இரண்டாவது மதிப்பு மிக்க கம்பெனியான HDFCவங்கி , 3 ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிவை ஒரே நாளில் பங்குச்சந்தைகளில் சந்தித்துள்ளது. . அதாவது 8.5% வரை
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில்18 மாதங்களில் இல்லாத வகையில் ஒரே நாளில் மிகப்பெரிய சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 628 புள்ளிகள் சரிந்து
Read Moreஇஸ்ரேல்-ஹமாஸ் இடையே சண்டை கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் போர் நடந்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவான சில அமைப்புகள்(ஹவுதி) செங்கடல் வழியாக
Read More