மெய் நிகரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம்
ரிலையன்ஸ் நிறுவனம் 45 ம் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று பகல் 2மணிக்கு நடக்கிறது. இன்றைய கூட்டத்தை 5சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதும் இந்த
Read Moreரிலையன்ஸ் நிறுவனம் 45 ம் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று பகல் 2மணிக்கு நடக்கிறது. இன்றைய கூட்டத்தை 5சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதும் இந்த
Read Moreதைரோ கேர் நிறுவனத்தை டாக்டர் ஆரோக்கிய சாமி வேலுமணி 1996முதல் நடத்தி வருகிறார். கோயம்புத்தூரில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தற்போது ஆடு வளர்ப்பு சார்ந்த தொழிலில்
Read Moreஇந்தியா, கச்சா எண்ணெய்க்கு அடுத்த படியாக, அதிகமாக இறக்குமதி செய்வது தங்கத்தை தான். மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்தன.
Read Moreஇந்தியாவின் முதல் 24மணி நேரம் செய்தி சேனலாக பிரனாய் – ராதிகா ராய் தம்பதியால் தொடங்கப்பட்டது என்டி டிவி . தொடக்கத்தில் தூர் தர்ஷனுக்கு ஒப்பந்த அடிபபடையிலான
Read Moreஅமெரிக்காவில் நிலவும் கடுமையான பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து துறை வட்டிகளையும் உயர்த்த வேண்டுமென அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் அண்மையில் கூறியிருந்தார். இது
Read Moreநாட்டில் இலவசங்கள் வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் உச்சநீதிமன்றத்தில் வழக்காக நடந்து வரும் சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது
Read Moreபணவீக்கத்தை எதிர்த்து ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துவதால், மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலையின்மை அதிகரிக்கும் என்று அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல்
Read Moreமத்திய வங்கிகள், பணவியல் கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தியிருந்தால், பணவீக்கத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கலாம் என்று அமெரிக்காவின் வயோமிங்கில் நடைபெற்ற மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் முன்னாள் ரிசர்வ்
Read Moreடிஜிட்டல் முறையில் பணம் செலுத்த கட்டணம் விதிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நிகழ்ச்சி ஒன்றில்
Read Moreஐஆர்சிடிசி, தரவுகளைப் பணமாக்குவதற்கான ஆலோசகர் ஒருவரை பணியமர்த்தும் சர்ச்சைக்குரிய டெண்டரை திரும்பப் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சட்டத்திற்குப் பதிலாக நவீன டிஜிட்டல் தனியுரிமை
Read Moreடிரீம்ஃபோக்ஸ் சர்வீசஸ் லிமிடெட்டின் ஐபிஓ நேற்றுடன் முடிவடைந்தது. ஆகஸ்ட் 24, 2022 அன்று திறக்கப்பட்ட அதன் சந்தா ₹562.10 கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடமிருந்து பெற்றுள்ளது. டிரீம்ஃபோக்ஸ் சர்வீசஸ்
Read Moreஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைக்க இந்தியா இன்க்., கூடுதல் பலன்கள், அதிக ஊதியம் மற்றும் பணியாளர் நலன் உட்பட, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான காரணம்
Read Moreஉக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது, உலகிற்கே உணவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த 4 மாதங்களுக்கு உள்ளாகவே, இந்தியா
Read Moreஅண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்து உள்ள நிலையில், அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் அக்டோபர்
Read Moreபிரபல பிராண்டுகளான ஜானி வாக்கர் மற்றும் ஸ்மிர்னாஃப் உள்ளிட்ட பிராண்டுகளை தயாரிக்கும் மதுபான நிறுவனமான டியாஜியோ பிஎல்சியின் இந்தியப் பிரிவின் தலைவர் ஹினா நாகராஜனின் முதல் நகர்வுகளில்
Read MoreHero Electric Vehicles Pvt. Ltd, எலக்ட்ரிக் பைக்குகளை உருவாக்குவதற்காக சுமார் $250 மில்லியன் நிதி திரட்டலுக்காக, முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டெல்லியை தளமாகக் கொண்ட
Read Moreஉணவகங்கள் தங்கள் கடைகளில் உள்ள மெனுக்களில் பட்டியலிடப்பட்டுள்ள விலையை விட, கமிஷன்கள் மற்றும் புரமோஷன்கள் மூலம் ஏற்படும் அதிக செலவுகளை மேற்கோள் காட்டி, உணவு டெலிவரி ஆப்ஸ்களான
Read Moreஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 2046 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைய ₹2 டிரில்லியன் முதலீடு செய்யும் என்று நிறுவனத்தின் தலைவரும்
Read Moreகுறைந்த வரி விகிதங்களை வழங்குவதன் மூலம் தனிநபர் வருமான வரியை சுலபமாக்க நிதி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனுடன், பல விலக்குகள் மற்றும்
Read More