22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஆக்டிவ் நிலைக்கு சென்ற அகோரா..

ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம், இந்தியாவின் பெரிய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் செபி தலைவர் மதாபி புரி புச் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. இந்த

Read More
செய்தி

ரேஞ்ச் ரோவர் அப்டேட்..

பிரபல பிட்டன் கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தற்போது இந்தியாவின் டாடாவிடம் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ரேஞ்ச் ரோவர் என்ற காரை

Read More
செய்தி

கடுமையாக விமர்சிக்கப்படும் காக்னிசண்ட்..

டெக் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக கருதப்படும் காக்னிசண்ட் நிறுவனம் இந்தியாவில் கவனிக்கத்தக்க ஒரு கம்பெனி. இந்த நிறுவனம் அண்மையில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தது. அதில் தொடக்க

Read More
செய்தி

ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுகளை அசை போட்ட வாரன்..

உலகிலேயே மூத்த முதலீட்டாளர்களில் முக்கியமானவரான வாரன் பஃப்பெட் கடந்த 2012-ல் பேசிய நிகழ்வு தற்போது மீண்டும் வட்டமிட்டு வருகிறது. அதாவது ஒரு நாள் ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு

Read More
செய்தி

டெஸ்லாவுக்கு வந்த சோதனை..

உலகளவில் பிரபலமாக உள்ள மின்சார கார் நிறுவனமாக டெஸ்லா நிறுவனம் திகழ்கிறது. இந்த காரை கடந்த 2016 ஆம் ஆண்டே இந்தியாவில் விற்க முயற்சிகள் நடந்துள்ளன. டெஸ்லா

Read More
செய்தி

5 ஆண்டுகளில் 81.30% கடன் திரும்ப வரல..

கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகள் பல்வேறு தரப்பினருக்கு அளித்த வங்கிக்கடன்களில் 81.30 விழுக்காடு அளவுக்கு திரும்ப வரவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தகவல்

Read More
செய்தி

சோலார் துறையில் கால்பதிக்கும் அம்பானி..

இந்தியாவில் சந்தை மதிப்பில் அதிக தொகை கொண்ட ஒரு நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திகழ்கிறது. இந்த நிறுவனம் இந்த நிதியாண்டில், இந்தியாவின் முதல் ஜிகா

Read More
செய்தி

தனியார் நிறுவனத்தை வாங்குகிறதா எல்ஐசி?

பல ஆண்டுகள் காப்பீட்டுத்துறையில் அனுபவம் கொண்ட எல்ஐசி நிறுவனம் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கால ஓட்டத்துக்கு தகுந்தபடி எல்ஐசி நிறுவனமும்

Read More
செய்தி

வெளிப்புற நிதியை தேடும் அமரராஜா…

தெலங்கானாவை பூர்விகமாக கொண்டு இயங்கும் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் அமரராஜா. இந்த நிறுவனம் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் தெலங்கானாவில் ஜிகா பேக்டரி ஒன்றை கட்டி

Read More
செய்தி

இளைஞர்களை அழைக்கிறது செபி..

இந்திய பங்குச்சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம்

Read More
செய்தி

விழுந்து எழுந்த சந்தைகள்

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் லேசான சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில்

Read More
செய்தி

சரிவை குறிக்கிறதா வாரனின் நடவடிக்கை?

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தில் செய்திருந்த முதலீடுகளில் 50 விழுக்காடு அளவுக்கு வாரன் பஃப்ஃபெட் குறைத்துக்கொண்டார். இதேபோல் பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவன பங்குகளையும்

Read More
செய்தி

சர்ச்சையில் சிக்கியிருக்கும் மதாபி..யார் இந்த மதாபி..

அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் செபியின் தலைவர் மதாபி மீது சரமாரி புகார்களை முன்வைத்தது. அதில் அதானியின் நிறுவனத்தில் செபியின் தலைவராக உள்ள மதாபிக்கும் பெரிய

Read More
செய்தி

செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு..

அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் புதியதாக ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் செபியின் தற்போதைய தலைவர் மதாபி புரி புச்சுக்கும் அதானி நிறுவனத்துக்கும் பங்கு உள்ளது என்று

Read More
செய்தி

மீண்டு எழுந்த பங்குச்சந்தைகள்..

ஆகஸ்ட் 09 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இந்தியப்பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 819 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து

Read More
செய்தி

சிபில் அறிக்கை துரிதமாகிறது..

கடன் வாங்குவோரின் விவரங்களை சேகரித்து வைக்கும் பணியில் சிபில் என்ற அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் ஒருவருக்கு கடன் தரலாமா வேண்டாமா என வங்கிகள்

Read More
செய்தி

இது ஜாம்பவானின் அட்வைஸ்..

உலகின் மிகப்பெரிய முதலீட்டாளரான வாரன் பஃப்பெட் அண்மையில் முதலீடுகள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் சந்தையில் ஏற்படும் சிறிய ஏற்றத்தாழ்வுகளை பற்றி கவலைப்படாமல் அதை ஏற்றுக்கொள்ள

Read More
செய்தி

யுபிஐ பரிவர்த்தனை வரம்பு உயர்வு..

யுபிஐ முறையை ஊக்கப்படுத்தும் வகையில் அந்த வகை பரிவர்த்தனை வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. யுபிஐ முறைப்படி பணத்தை கையாள்வதால் வரி

Read More
செய்தி

“எல்லா சேமிப்புகளும் ஒப்பந்தத்தில் வராது”

நிதி ஒப்பந்தத்துக்கு ஆங்கிலத்தில் டெரிவேட்டிவ்ஸ் என்று பெயர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், டெரிவேட்டிவ்ஸ் குறித்து செபியுடன் ஆலோசித்து இருப்பதாக தெரிவித்தார்.

Read More