Latest:
இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farmingமுதலீடுகளை மாற்றும் தி கேபிடல் குரூப்$550 கோடி கடனை மறுநிதியளிக்க திட்டமிடும் வேதாந்தா ரிசோர்சஸ்கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farmingமுதலீடுகளை மாற்றும் தி கேபிடல் குரூப்$550 கோடி கடனை மறுநிதியளிக்க திட்டமிடும் வேதாந்தா ரிசோர்சஸ்கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்
Latest:
இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farmingமுதலீடுகளை மாற்றும் தி கேபிடல் குரூப்$550 கோடி கடனை மறுநிதியளிக்க திட்டமிடும் வேதாந்தா ரிசோர்சஸ்கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farmingமுதலீடுகளை மாற்றும் தி கேபிடல் குரூப்$550 கோடி கடனை மறுநிதியளிக்க திட்டமிடும் வேதாந்தா ரிசோர்சஸ்கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்
செய்தி

டாடா சன்சில் – ஐபிஓ திட்டம் கைவிடப்படுகிறதா?

ஆரம்பப் பங்கு வெளியிடும் திட்டத்தை டாடா சன்ஸ் நிறுவனம் தற்காலிகமாக கைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்பி குரூப் என்ற நிறுவனம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர். இந்த

Read More
செய்தி

வங்கியை விட இங்கதான் அதிக முதலீடுகள்..

2024 நிதியாண்டில் வங்கிகளை விட வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் டெபாசிட் 21 % உயர்ந்திருப்பதாக புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. அதே நேரம் வங்கிகளின் டெபாசிட் விகிதம் மார்ச் 30

Read More
செய்தி

சீனாவை மிரட்டும் பொருளாதார மந்த நிலை..

உலகமே அமெரிக்க பொருளாதாரத்தை உற்று நோக்கி வரும் இந்த சூழலில் சீனாவின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. சீனாவில் வேலையில்லாமல் தவிப்போரின் எண்ணிக்கை கடந்த 6

Read More
செய்தி

ஆர்வம் காட்டும் FMCG நிறுவனங்கள்

இந்தியாவில் FMCG நிறுவனங்கள் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்து வருகிறது. இந்த துறையின் வளர்ச்சி 14.9%ஆக இருக்கும் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2025 ஆம் ஆண்டு

Read More
செய்தி

8ஆயிரம் கோடி ரூபாய் வசூலிப்பது ஏன்?

டெல்லி-ஜெய்ப்பூர் இடையேயான சாலையில் 8ஆயிரம் கோடி ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த சாலை அமைக்க மொத்தமே 1900 கோடி ரூபாய்தான் தேவைப்பட்டது என்று தகவல்

Read More
செய்தி

லேசான உயர்வுடன் முடிந்த இந்திய சந்தைகள்

செப்டம்பர் 16ஆம் தேதி திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்97 புள்ளிகள் உயர்ந்து 82,988 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை

Read More
செய்தி

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் அப்டேட்..

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் அண்மையில் ஐபிஓ வெளியிட்ட நிலையில் முதலீட்டாளர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர். 114% அளவுக்கு அந்நிறுவன பங்குகள் விற்கப்பட்டுள்ளன. தேவைப்பட்ட தொகையை விட

Read More
செய்தி

ஆஸ்திரேலிய சந்தைகளில் ஏற்றம்..ஏன்?

ஆஸ்திரேலிய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை நோக்கி திங்கட்கிழமை நகர்ந்தன. இதற்கு பிரதான காரணம் தங்கம் விலை சர்வதேச அளவில் உயர்ந்து வருவதுதான். அமெரிக்க பெடரல்

Read More
செய்தி

ஆடாத ஆட்டம் போடும் தங்கம் விலை..எவ்ளோ உயரும்?

இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை கிட்டத்தட்ட இரண்டாவது அதிகபட்சத்தை எட்டியது. இதற்கு பிரதான காரணம் அமெரிக்காவில் டாலர்கள் மீதான முதலீடுகள் சரிவுதான். அதே நேரம் அமெரிக்காவில் பெடரல்

Read More
செய்தி

4 ஆண்டுகளில் முதல் முறையாக…

விலைவாசி உயர்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி கடுமையாக உயர்த்தியது. இதனால் பல நிறுவனங்கள் கடன் வாங்க

Read More
செய்தி

5 லட்சம் ரூபாய் வரைக்கும் யுபிஐ…

இந்தியாவில் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் வரிசெலுத்துவோர் யுபிஐ மூலம் 5 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்த தேசிய பணப்பரிவர்த்தனை கழகமான என்பிசிஐ அறிவித்துள்ளது.

Read More
செய்தி

அதிக டிஜிட்டல் டெபாசிட் வைக்க திட்டம்…

டிஜிட்டலாக அதிக டெபாசிட் செய்ய வங்கிகள் முன்வரவேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது. பணப்புழக்கத்தை சமாளிக்க இந்த அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் கடந்த ஜூலை

Read More
செய்தி

கண்காணிப்பை தீவிரப்படுத்தும் ரிசர்வ் வங்கி..

இந்தியாவில் வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ளன.இந்நிலையில் வழக்கத்துக்கு மாறான முறையில் வங்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது தொடர்பாக நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து

Read More
செய்தி

பணவீக்கம் பற்றி ரிசர்வ் வங்கி ஆளுநர் சொல்வது என்ன?

இந்தியாவில் பணவீக்க அளவு இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு 4 விழுக்காடுக்கு கீழ் வரவில்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள பிரெட்டன்

Read More
செய்தி

மதாபியின் கணவர் விளக்கம்

இந்திய பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபியின் தலைவராக இருப்பவர் மதாபி புரி புச். இவர் மீதும், இவரின் கணவர் தாவல்புச் மீதும் சரமார் புகார்கள் குவிந்து வந்தன.

Read More
செய்தி

லேசான சரிவுடன் முடிந்த இந்திய சந்தைகள்

செப்டம்பர் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 புள்ளிகள் சரிந்து 82,890 புள்ளிகளாகவும், தேசிய

Read More
செய்தி

அதிக ரியல் எஸ்டேட் வணிகம்தான் காரணமா?

ஷார்ட் செல்லர்ஸ் என்ற பிரிவினரின் எளிதான இலக்காக ரியல் எஸ்டேட் துறையுடன் அதிக தொடர்பில் இருக்கும் வங்கிகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

Read More
செய்தி

ஹோட்டல் ஜிஎஸ்டி விவகாரம் பற்றி ஆராய்கிறோம்-நிதியமைச்சர்..

ஜிஎஸ்டியில் ஹோட்டல் துறையில் உள்ள குறைபாடுகள் குறித்து அமைச்சர்கள் குழு ஆய்வு மேற்கொண்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இனிப்புக்கு 5 விழுக்காடு, காரத்துக்கு 12 விழுக்காடு

Read More
செய்தி

இந்தியாவின் முதல் சிப் தயாரிக்க உள்ள டாடா..

டாடா குழுமத்தின் டாடா எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனம் இணைந்து முதல் மேட் இன் இந்தியா சிப்களை வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க இருப்பதாக தகவல்

Read More