22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை

Month: September 2024

செய்தி

பணவீக்கம் பற்றி ரிசர்வ் வங்கி ஆளுநர் சொல்வது என்ன?

இந்தியாவில் பணவீக்க அளவு இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு 4 விழுக்காடுக்கு கீழ் வரவில்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள பிரெட்டன்

Read More
செய்தி

மதாபியின் கணவர் விளக்கம்

இந்திய பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபியின் தலைவராக இருப்பவர் மதாபி புரி புச். இவர் மீதும், இவரின் கணவர் தாவல்புச் மீதும் சரமார் புகார்கள் குவிந்து வந்தன.

Read More
செய்தி

லேசான சரிவுடன் முடிந்த இந்திய சந்தைகள்

செப்டம்பர் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 புள்ளிகள் சரிந்து 82,890 புள்ளிகளாகவும், தேசிய

Read More
செய்தி

அதிக ரியல் எஸ்டேட் வணிகம்தான் காரணமா?

ஷார்ட் செல்லர்ஸ் என்ற பிரிவினரின் எளிதான இலக்காக ரியல் எஸ்டேட் துறையுடன் அதிக தொடர்பில் இருக்கும் வங்கிகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

Read More
செய்தி

ஹோட்டல் ஜிஎஸ்டி விவகாரம் பற்றி ஆராய்கிறோம்-நிதியமைச்சர்..

ஜிஎஸ்டியில் ஹோட்டல் துறையில் உள்ள குறைபாடுகள் குறித்து அமைச்சர்கள் குழு ஆய்வு மேற்கொண்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இனிப்புக்கு 5 விழுக்காடு, காரத்துக்கு 12 விழுக்காடு

Read More
செய்தி

இந்தியாவின் முதல் சிப் தயாரிக்க உள்ள டாடா..

டாடா குழுமத்தின் டாடா எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனம் இணைந்து முதல் மேட் இன் இந்தியா சிப்களை வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க இருப்பதாக தகவல்

Read More
செய்தி

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..

கடந்த 2021-ல் போதிய விற்பனை இல்லாமல் நாட்டை விட்டே வெளியேறப்போவதாக ஃபோர்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை மறைமலைநகர் அருகே உள்ள ஃபோர்டு ஆலையில்

Read More
செய்தி

நிதியமைச்சரிடம் சரமாரிகேள்வி கேட்ட கோவை ஹோட்டல் உரிமையாளர்..

கோவை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன். இவர் அண்மையில் ஜிஎஸ்டி குறித்து மத்திய நிதியமைச்சரிடம் சரமாரி கேள்வி எழுப்பியதுதான் தேசிய அளவில் டிரெண்டிங். ஒரு

Read More
செய்தி

புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்..

செப்டம்பர் 12ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த உயர்வு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,439 புள்ளிகள் அதிகரித்து 82,962 புள்ளிகளாகவும்,

Read More
செய்தி

வெளிநாட்டில் படிக்க வைக்க விரும்பும் இந்தியர்கள்..

எச் எஸ் பிசி நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 78 விழுக்காடு மக்கள் தங்கள் பிள்ளைகளை வெளி நாடுகளில் படிக்க வைக்க விரும்புகின்றனர். அமெரிக்கா

Read More