Latest: புதிய கண் சிகிச்சை மருந்தை அறிமுகப்படுத்தும் சைடஸ் நிறுவனம்மின்சார கார்கள் உற்பத்தியில் கவனம் குவிக்கும் மாருதி சுஸூகிமேற்கு இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் அசோக் லேலண்ட்ஆறு முக்கிய பிரிவுகளில் IT துறை வளர வாய்ப்பு – இன்ஃபோசிஸ் CEO சலீல் பரேக்விற்பனை மையங்களை 550ஆக குறைக்கும் ஓலா எலக்ட்ரிக்India's Piping and Irrigation Sector Under Pressure: Stock Prices Plummet Amid Market Headwindsஇந்தியாவில் குழாய் பதித்தல் மற்றும் நீர்ப்பாசனத் துறை எதிர்கொள்ளும் சவால்கள்ஒரு கோடி விவசாயிகளுக்கு AI மூலம் உதவும் ஐ.டி.சி நிறுவனம்ஐ.டி நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தம் AI தொழில்நுட்பம்FY26 இல் 65% IPOக்கள் மட்டுமே லாபம் அளித்தன
Latest: புதிய கண் சிகிச்சை மருந்தை அறிமுகப்படுத்தும் சைடஸ் நிறுவனம்மின்சார கார்கள் உற்பத்தியில் கவனம் குவிக்கும் மாருதி சுஸூகிமேற்கு இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் அசோக் லேலண்ட்ஆறு முக்கிய பிரிவுகளில் IT துறை வளர வாய்ப்பு – இன்ஃபோசிஸ் CEO சலீல் பரேக்விற்பனை மையங்களை 550ஆக குறைக்கும் ஓலா எலக்ட்ரிக்India's Piping and Irrigation Sector Under Pressure: Stock Prices Plummet Amid Market Headwindsஇந்தியாவில் குழாய் பதித்தல் மற்றும் நீர்ப்பாசனத் துறை எதிர்கொள்ளும் சவால்கள்ஒரு கோடி விவசாயிகளுக்கு AI மூலம் உதவும் ஐ.டி.சி நிறுவனம்ஐ.டி நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தம் AI தொழில்நுட்பம்FY26 இல் 65% IPOக்கள் மட்டுமே லாபம் அளித்தன
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

நீண்டகால திட்டத்தில் அசத்தும் பஜாஜ்..

இந்தியாவில் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் நிறுவனத்தின் பங்குகள் 7 விழுக்காடு வரை அண்மையில் உயர்ந்தன. இதற்கு பிரதான காரணம் பஜாஜ் நிறுவனம் தனது

Read More
செய்தி

உஷாரய்யா உஷாரு..

இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறை படுத்தும் அமைப்பாக IRDAI என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு, அண்மையில் இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Read More
செய்தி

மீண்டும் சந்தையில் சரிவு….

வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73 புள்ளிகள் குறைந்து 81,151 புள்ளிகளாகவும்,

Read More
செய்தி

டாடாவில் மேலும் ஒரு ஐபிஓவா?

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, டாடா சன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் இருந்து விலகும் நிலையில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 14%ஏற்றம் கண்டுள்ளன. இதன் தாக்கம் டாடா இன்வெஸ்ட்மன்ட்

Read More
செய்தி

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவது ஏன்?

இந்தியாவில் அக்டோபர் மாதம் என்பது பண்டிகைகள் நிறைந்த மாதம். இந்த மாதங்களில் வணிகம் அதிகரிக்கும், பெரிய அளவில் முதலீடுகள் வழக்கமாக ஈர்க்கப்படும். இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக இந்த

Read More
செய்தி

99.1%புகார்களுக்கு தீர்வு..

மின்சார பைக் உற்பத்திக்கு பெயர் பெற்ற நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக். இந்த நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்கள் அளித்த புகார்களில் 99.1%தீர்வு கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. 10,644 புகார்கள் வாடிக்கையாளர்களிடம்

Read More
செய்தி

தலைவலியாய் மாறிய உணவுப்பொருள் விலைவாசி உயர்வு

பணவீக்கம், விலைவாசி உயர்வு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திங்கட்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் , ஆனால் சில பகுதிகளை

Read More
செய்தி

சிசிஐயிடம் முறையீடு..

சந்தையில் வேகமாக விற்பனையாகும் பொருட்களுக்கு ஆங்கிலத்தில் எப்எம்சிஜி என்று பெயர். இந்த பொருட்களை விற்கும் விநியோகஸ்தர்கள், இந்திய போட்டி ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றனர். அதில் துரித

Read More
செய்தி

வீட்டுக்கடன் முதல் காப்பீடு வரை வழங்கும் ஜியோ பைனான்ஸ்..

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ஜியோ நிதி சேவைகள் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஜூலை முதல் செப்டம்பர்

Read More
செய்தி

ஐடி ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்..

உலகளவில் கடந்த சில ஆண்டுகளாக ஐடி துறையில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வது குறைந்து, ஆட்குறைப்பு நடவடிக்கையும் நடந்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த நிலை முடிவுக்கு வந்துள்ளதாக

Read More
செய்தி

காப்பீடு மீதான ஜிஎஸ்டி அப்டேட்..

இந்தியாவில் காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி எம்பியே வலியுறுத்தும் அளவுக்கு காப்பீடுகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி தற்போது நடைமுறையில் இருக்கிறது. இந்த சூழலில் ஜிஎஸ்டியில்

Read More
செய்தி

ஹியூண்டாய் ஐபிஓ ஜெயித்ததா?தோற்றதா?

அண்மையில் 14.2 கோடி பங்குகளை விற்று ஆரம்ப பங்கு வெளியீடை செய்ய ஹியூண்டாய் நிறுவனம் அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த பங்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குவார்கள் என்று நம்பப்பட்டது.

Read More
செய்தி

தீபாவளி சிறப்பு வணிகம் நேரம் வெளியீடு..

தீபாவளி பண்டிகையை ஒட்டி, இந்திய பங்குச்சந்தைகளான தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தையில் சிறப்பு முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதி மாலை

Read More
செய்தி

3 நாட்கள் சரிவுக்கு வந்தது முடிவு….

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 218 புள்ளிகள் உயர்ந்து 81,224 புள்ளிகளாகவும்,

Read More
செய்தி

பணத்தை எடுத்துச்சென்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..

அக்டோபர் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் பெரும்பாலானவற்றை வெளியே எடுத்துள்ளனர். கடந்த 17 ஆம் தேதி வரை இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

Read More
செய்தி

இந்திய சந்தைகள் சரிய காரணங்கள் என்ன..

இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு தொடர்ந்து வருகிறது. இதற்கு பிரதானமான காரணங்களாக நிபுணர்கள்கூறுவதை பார்க்கலாம். முதலாவதாக சர்வதேச முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து அதிகம் தொகை வெளியே

Read More
செய்தி

24 பேரை வேலையை விட்டு தூக்கிய மெட்டா காரணம் தெரியுமா..

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக மார்க் சக்கர்பர்க் இருக்கிறார். இவரின் முதல் நிறுவனமான மெட்டா அண்மையில் 24 பேரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர். அவர்கள் திறமை

Read More
செய்தி

தங்கம் கையிருப்பு அதிகரிப்பு..

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்ததாஸ் பதவியேற்ற பிறகு இந்தியாவின் மொத்த வெளிநாட்டு தங்க சேமிப்பு 211 விழுக்காடு அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி காந்ததாஸ்

Read More
செய்தி

மணப்புரம் நிதி நிறுவன பங்குகள் சரிவு..

இந்தியாவில் பிரபல நிதி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது மணப்புரம் நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 11 மாதங்களில் இல்லாத வகையில் 15 விழுக்காடு

Read More