22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

பேட்டரியை சர்வீஸ் ஆப்சனாக்கும் டாடா மோட்டார்ஸ்..

பேட்டரி வாகனங்களில் முன்னோடியாக திகழும் டாடா மோட்டர்ஸ் நிறுவனம் பேட்டரியை ஒரு கட்டண சேவையை போல மாற்றும் திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது. பேட்டரியை மட்டும் வாடகைக்கு

Read More
செய்தி

வேலைக்கு ஆட்களை தேடும் டெக் நிறுவனங்கள்..

உலகின் பல நாடுகளிலும் டெக் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதை வாடிக்கையாக கொண்டு வரும் சூழலில் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சர்வதேச அளவில் டெக்

Read More
செய்தி

வாயை பிளக்க வைத்த வடபாவ் வியாபாரியின் சம்பளம்..

இது என்னடா வாழ்க்கை எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தவே இல்லை என்று பலர் புலம்புவதை கேட்டிருப்போம், ஆனால் வடபாவ் விற்கும் நபரின் வருவாயை கேட்டால் இன்னும் கூட நம்மை

Read More
செய்தி

வட்டி குறைப்பை நிறுத்தி வைக்குமா ரிசர்வ் வங்கி..?

கடன்கள் மீதான வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றப்போவதில்லை என்று மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கை குழு அண்மையில் கூடி வட்டி விகிதம் குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை

Read More
செய்தி

செப்டம்பரில் படையெடுத்த ஐபிஓக்கள்..

இந்திய பங்குச்சந்தைகளில் தங்கள் ஐபிஓகளை வெளியிட மொத்தம் 41 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. செபியின் முன்பு 41 நிறுவனங்களின் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 67 நிறுவனங்கள் தங்கள் drhp

Read More
செய்தி

31,000கோடி ரூபாய் அவுட்..

பெருந்தொற்றுக்கு பிறகு பெரிய நிதிச்சுமையை சந்த்து வந்த சீனா, தற்போது இந்திய பங்குச்சந்தைகளுக்கு சவால் விடும் வகையில் உருவெடுத்துள்ளது. அண்மையில் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக பெரிய தொகை

Read More
செய்தி

போரால் தாக்கம் பெரிதாக இருக்காதாம்..

இஸ்ரேல் மீது 7 நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆசிய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்படுகின்றன. இந்த நிலையில் ஜி குவாண்ட் இன்வெஸ்டெக் நிறுவனத்தின்

Read More
செய்தி

பரஸ்பர நிதியிலும் அம்பானியா?

இந்தியாவின் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தில் புதுவரவாக மியூச்சுவல் ஃபன்ட்ஸ் பிரிவையும் இணைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸில் இருந்து தனியாக கடந்த

Read More
செய்தி

ஐடிசிக்கு கிடைத்த ஒப்புதல்..

ஐடிசி நிறுவனம் தனது ஹோட்டல் பிரிவை தனியாக நடத்த தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேற்குவங்க நிறுவனங்களின்

Read More
செய்தி

பங்குச்சந்தைகளில் தொடரும் சரிவு..

இஸ்ரேல் – ஈரான் சண்டை காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு தொடர்ந்தது. அக்டோபர் 4 ஆம் தேதி ஆசியப் பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை

Read More
செய்தி

பிரஷர் குக்கருடன் ஒப்பிட்ட ஸ்ரீதர் வேம்பு..

இந்தியாவில் பணி கலாசாரம் மாற வேண்டும் என்று பிரபல தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். அதிகரிக்கும் பணி சூழல் சார்ந்த மரணங்கள் பற்றி தனியார் செய்தி முகமைக்கு

Read More
செய்தி

19 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஹியூண்டாய்..

இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஹியூண்டாய் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டில் தீவிரம் காட்டி வருகிறது. 19பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை அந்நிறுவனத்தின்

Read More
செய்தி

5 நாட்களில் 16 லட்சம் கோடி நஷ்டம்..

இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் காரணமாக கடந்த 5 வேலை நாட்களில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 16லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தைகளில் 4ஆயிரத்து 100 புள்ளிகள்

Read More
செய்தி

ஹல்திராம்ஸை வாங்க முயற்சிக்கும் டெமாசெக்..

சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான டெமாசெக் ஹோல்டிங்க்ஸ், ஹல்திராம் ஸ்னாக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சிறு பகுதி வாங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹல்திராம் நிறுவனத்தின் தற்போதை மதிப்பு

Read More
செய்தி

வரும் 14 ஆம் தேதி வருகிறது ஹியூண்டாய் IPO..

இந்தியாவில் அதிக கார்களை உற்பத்தி செய்து விற்கும் முதல் 3 நிறுவனங்களில் ஒன்றாக ஹியூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம் தனது வணிகத்தை மேலும்

Read More
செய்தி

ஜிஎஸ்டி செஸ் வரி முழுமையாக முடிகிறதா?

சில பொருட்களுக்கு காம்பன்சேஷன் செஸ் என்ற வரி நடப்பு நிதியாண்டில் முடிகிறது. இந்நிலையில் அந்த பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரம்பை உயர்த்த ஜிஎஸ்டி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்., குறிப்பாக சிகரெட்,

Read More
செய்தி

சீனப்பொருட்கள் பற்றி விசாரணை..

சீனாவில் இருந்து 6 பொருட்களை இந்தியாவுக்குள் சிலர் இறக்குமதி செய்திருப்பதாக மத்திய அரசுக்கு புகார் சென்ற நிலையில் அது பற்றி விசாரணையை அரசு தொடங்கியிருக்கிறது. கோல்ட் ரோல்டு

Read More
செய்தி

10லட்சம் கோடி ரூபாய் இழப்பு..

இஸ்ரேல் – ஈரான் சண்டை காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு நேரிட்டது. இஸ்ரேல் – ஈரான் இடையே கடுமையான

Read More
செய்தி

3 மாதத்துக்குள் நடவடிக்கை- ஆர்பிஐ அதிரடி..

நகைக்கடன் வழங்குவதில் சில நிறுவனங்கள் தவறான முறையை கையாண்டு வருவதாக ரிசர்வ் வங்கிக்கு புகார் சென்றது. இதையடுத்து நகைக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை ரிசர்வ்

Read More