இது ஐடிசி அப்டேட்..
ஐடிசி இன்ஃபோடெக் நிறுவனம் பிளேஸ்கிளான் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தின் 100 விழுக்காடு முழுமையான பங்குகளை வாங்கிவிட்டதாக அறிவித்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல்
Read Moreஐடிசி இன்ஃபோடெக் நிறுவனம் பிளேஸ்கிளான் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தின் 100 விழுக்காடு முழுமையான பங்குகளை வாங்கிவிட்டதாக அறிவித்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி முதல்
Read Moreஅமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் அண்மையில் தங்கம் விலை இன்னும் எவ்வளவு உயரும் என்ற ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 2025 தொடங்கத்தில்
Read Moreபெரும்பாலான ஆசிய பங்குச்சந்தைகள் புதன்கிழமை பெரிய சரிவை கண்டன. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய்
Read Moreகடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வளர்ச்சி குறைவாக வசூலாகியுள்ளது. அந்த மாதத்தில் வசூலான ஜிஎஸ்டியின் அளவு 1.73லட்சம் கோடி ரூபாய் மட்டுமே,
Read Moreஈக்விட்டி துறையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற மாயத் தோற்றத்தை இந்தியர்கள் கொண்டுள்ளதாக மெட்ராஸ் ஐஐடி பேராசிரியர் பட்டாபிராம் எச்சரித்துள்ளார். ஃபினான்சியல் ஃபிரீ என்ற
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளில் லேசான சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 33 புள்ளிகள் சரிந்து 84 ஆயிரத்து
Read Moreஇஸ்ரேல்-ஈரான் இடையே நடந்து வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. பிரென்ட் ரக கச்சா எண்ணெய் விலையும் மீண்டும்
Read Moreசர்வதேச அளவில் டெக் நிறுவனங்கள் ஓரளவுக்கு சீரான நிலையை எட்டியுள்ளபோதும், ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன 2024-ன் இரண்டாவது பாதியிலும் ஆட்குறைப்பு தொடர்கிறது. பிரபல நிறுவனங்களான ஐபிஎம்மில்
Read Moreராம்சிங், சவ்கதா பட்டாச்சாரியா, நாகேஷ் குமார் ஆகிய 3 பேரையும் ரிசர்வ் வங்கியின் புற உறுப்பினர்களாக மத்திய அரசு நியமித்து ஆணையிட்டுள்ளது. அஷிமா கோயல்,ஜெயந்த் வர்மா, ஷஷாங்கா
Read Moreஇந்தியாவில் மொபைல் ரீட்டெயிலர்கள் இணைந்து மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் சீன நிறுவனங்களின் லைசன்ஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். சீன தயாரிப்புகளான
Read Moreசெப்டம்பரின் கடைசி வர்த்தக நாளில் இந்தியப் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி காரணமாக முதலீட்டாளர்களுக்கு 3லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு நேரிட்டது. சென்செக்ஸ் 1250 புள்ளிகளுக்கும்
Read Moreநிதிநுட்ப நிறுவனங்கள் மற்றும் அதுசார்ந்தவையுடன் தங்க நகை வழங்கும் நிறுவனங்கள் கைகோர்த்துள்ள நிலையில் கடன்களை கண்காணிக்க ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. வாடிக்கையாளர் இல்லாமலேயே தங்கத்தை மதிப்பிடுவது.,கடன் அளிப்பது
Read Moreபல நாடுகளில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிகவும் விலை குறைந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் சீனாவில் கச்சா எண்ணெய்க்கான தேவை
Read Moreஆரம்ப பங்குகள் வெளியீடு மூலம் சந்தையில் நுழையும் நிறுவனங்கள் தாங்கள் ஏற்கனவே பிரமோட்டர்களிடம் இருந்து வசூலிக்கும் கடனை அடைப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. கேபிடல் மார்கெட் ஒழுங்குமுறையின்படி அவ்வாறு
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக செபி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 5 பிரபல நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு ஆரம்ப பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட செபி
Read Moreஅக்டோபர் 1 ஆம் தேதியான இன்று முதல் ஆயுள் காப்பீட்டில் புதிய விதி கடைபிடிக்கப்படுகிறது. அதாவது பாலிசியை எடுத்து சில காலமே ஆன பாலிசியில் இருந்து வெளியேறினால்
Read Moreசர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் வர்த்தக நாளில் மிகப்பெரிய சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து
Read More