22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை

Month: March 2025

செய்தி

34,574 கோடி ரூபாயை வெளியே எடுத்த முதலீட்டாளர்கள்..

கடந்த பிப்ரவரியில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 34 ஆயிரத்து 574 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை ஈக்விட்டியில் இருந்து வெளியே எடுத்துள்ளனர். அதே நேரம் கடந்த 2

Read More
செய்தி

டிரம்ப் வச்ச ஆப்பு, அவருக்கே ரிப்பீட்டு…

இந்தியாவில்தான் மருந்துகளின் விலை குறைவாக இருக்கும் நிலையில், அமெரிக்காவில் ஏற்கனவே மருந்துகளின் விலை மிக அதிகமாக உள்ளது. இந்த சூழலில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டின்

Read More
செய்தி

திவாலாகிறது ஹீரோ எலெக்ட்ரிக்..

இந்தியாவில் முதல் மின்சார பைக்குகளை அறிமுகப்படுத்திய பெருமை மிகு நிறுவனமான ஹீரோ தற்போது திவாலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இது தொடர்பாக திவால் விதிகளில் முறையிடும் அமைப்பிடம் ஹீரோ

Read More
செய்தி

மாதபி மீது வழக்குப்பதிவு செய்ய ஆணை..

இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்குமுறை அமைப்பான செபியின் தலைவராக இருந்தவர் மாதபி புரிபுச். இவர் மற்றும் மேலும் 5 பேர் மீது பங்குச்சந்தை முறைகேடு மற்றும் விதிமீறல் புகார்கள்

Read More
செய்தி

சில்லறை முதலீட்டாளர்களுக்கு பழைய பாடமேதான்..

புதிய நிதியாண்டு பிறக்கப்போகிறது. இதில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு பழைய பாடத்தைத் தான் பங்குச்சந்தைகள் கற்றுத்தருகின்றன. நிஃப்டி 500 டோட்டல் ரிட்டன் குறியீட்டின்படி, கடந்த செப்டம்பர் 26 ஆம்

Read More
செய்தி

கீழே விழுந்த 26 நிறுவன ஐபிஓகள்..

ஈக்விட்டி பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டு வரும் நிலையில், ஓலா எலெக்ட்ரிக், என்டிபிசி உள்ளிட்ட 26 நிறுவனங்கள் அண்மையில் ஐபிஓ எனப்படும் ஆரம்ப பங்குகளை வெளியிட்டனர். அவை

Read More
செய்தி

20% சரிந்த பிட்காயின் மதிப்பு..

கிரிப்டோ கரன்சி எனப்படும் சந்தையில் பிட்காயின் என்ற நிறுவனத்தின் மதிப்பு 20 விழுக்காடு சரிந்தது. கடந்த ஜனவரியில் புதிய உச்சமாக 1லட்சத்து 9 ஆயிரத்து 350 டாலர்

Read More
செய்தி

8.8 லட்சம் கோடி இழப்பு..

அமெரிக்கா நடத்தி வரும் வணிக யுத்தம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25விழுக்காடு கூடுதல் வரியை அமெரிக்க அதிபர்

Read More
செய்தி

வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு ஜாக்பாட்..

கடன்களை அதிகரிக்கவும், அதிக பணப்புழக்கம் இருக்கவும் மத்திய ரிசர்வ் வங்கி, கடந்த வியாழக்கிழமை புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் வங்கி இல்லாத நிதி நிறுவனங்கள், நுண்கடன் நிறுவனங்களின்

Read More
செய்தி

தங்க முதலீட்டில் பணம் எடுக்க மத்திய அரசு அனுமதி ஏன்?

தங்க முதலீட்டு பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் தங்களுக்கு தேவையான பணத்தை பாதியில் எடுத்துக்கொள்ளும் வகையிலான அறிவிப்பை கடந்த 21 ஆம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில்

Read More