Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா
Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா
செய்தி

மாதபி மீது வழக்குப்பதிவு செய்ய ஆணை..

இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்குமுறை அமைப்பான செபியின் தலைவராக இருந்தவர் மாதபி புரிபுச். இவர் மற்றும் மேலும் 5 பேர் மீது பங்குச்சந்தை முறைகேடு மற்றும் விதிமீறல் புகார்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் மும்பையில் உள்ள ஊழல் தடுப்புப்பிரிவான acb வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் அதே நேரம் 30 நாட்களுக்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பத்திரிகை நிருபர் ஒருவர் தொடர்ந்த இந்த வழக்கில், பெரியளவில் நிதி முறைகேடுகளும், விதிமீறல்களும், ஊழல்களும் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு செபியின் சட்டத்தை மீறி தனியார் நிறுவனம் ஒன்று பங்குச்சந்தைகளில் தங்கள் பங்கை வெளியிட்டுள்ளதாகவும், விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. செபி மற்றும் சட்ட அமலாக்கத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது. செபி தனது கடமையை சரியாக செய்யவில்லை என்றும், தவறான கணக்கீடு நடந்துள்ளதாகவும், கார்பரேட் ஃபராட் நடந்துள்ளதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல முறை புகார் அளித்தும் செபியின் முன்னாள் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், காவல்துறையினரும் இதனை அலட்சியப்படுத்தியதாகவும் நிருபர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் ஊழல் பிரிவுகளிலும், செபியின் விதிகளின்படியும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. அதானி நிறுவனத்துடன் மாதபிக்கு தொடர்பு இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நிலையில் மாதபி பதவி விலக அழுத்தம் வலுத்தது. ஆனால் குற்றச்சாட்டுகளை மாதபி முழுமையாக மறுத்தார். இந்த நிலையில் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் தனது நிறுவனத்தை முழுமையாக மூடியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *