Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
கருத்துகள்செய்திநிதித்துறை

கட்டுப்பாடுகளை நீக்கிய ரிசர்வ் வங்கி

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு மீதான கட்டுப்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை நீக்கியது

இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், ரிசர்வ் வங்கி கடந்த 23 ஏப்ரல் 2021 அன்று, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப்பரேஷன் மே மாதத்திலிருந்து புதிய உள்நாட்டு வாடிக்கையாளர்களை சேர்க்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. கட்டண முறையின் தரவைச் சேமிப்பதில் 2018 சுற்றறிக்கைக்கு இணங்கவில்லை என்று ரிசர்வ் வங்கி மேற்கோள் காட்டியது.

அதன்படி இந்தியாவில் இருந்து அனைத்து கட்டணத் தரவையும் சேமிக்க ’கார்டு நெட்வொர்க்’குகளை ரிசர்வ் வங்கி கட்டாயப்படுத்தியது. இந்தியாவிற்கு வெளியே பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதில் எந்தத் தடையும் இல்லை என்றாலும், செயலாக்கத்திற்குப் பிறகு இந்தியாவில் மட்டுமே தரவுகள் சேமிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஜூன் 2019 இல் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *