Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் !!!

எடல்கிவ் ஹுரூன் இந்தியா என்ற நிறுவனம் இந்திய பெரிய நிறுவனங்கள் செய்யும் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து
பட்டியலிட்டுள்ளது. அதன்படி எச்.சி.எல் நிறுவனத்தின் உரிமையாளர் ஷிவ் நாடார் ஆண்டுதோறும் ஆயிரத்து 161கோடி ரூபாயை மக்கள் நலனுக்காக அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவின் விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி ஆண்டுதோறும் 484 கோடி ரூபாய் நிதியை அளிக்கிறார். இந்த பட்டியலில் அதானிக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. அவர் கடந்த 3 ஆண்டுகள் 400 கோடி ரூபாயை நிதியாக,நன்கொடைகளாக அளித்துள்ளார். நல்ல காரியங்களை செய்வதற்காக முகேஷ் அம்பானி ஆயிரத்து 446 கோடி ரூபாய் அளித்துள்ளார். தேசிய அளவிலான பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார்.
நல்ல காரணங்களுக்காக 3 ஆயிரத்து 378 கோடி ரூபாயை இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் 10 பேர் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *