Latest:
இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்புஸ்ரீராம் ஃபைனான்ஸில் 20% பங்குகளை வாங்கிய ஜப்பானின் MUFG வங்கிமணப்புரம் ஃபைனான்ஸில் நடத்தை விதி மீறல் நடந்ததாக அறிக்கைஇன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்புஸ்ரீராம் ஃபைனான்ஸில் 20% பங்குகளை வாங்கிய ஜப்பானின் MUFG வங்கிமணப்புரம் ஃபைனான்ஸில் நடத்தை விதி மீறல் நடந்ததாக அறிக்கை
Latest:
இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்புஸ்ரீராம் ஃபைனான்ஸில் 20% பங்குகளை வாங்கிய ஜப்பானின் MUFG வங்கிமணப்புரம் ஃபைனான்ஸில் நடத்தை விதி மீறல் நடந்ததாக அறிக்கைஇன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்புஸ்ரீராம் ஃபைனான்ஸில் 20% பங்குகளை வாங்கிய ஜப்பானின் MUFG வங்கிமணப்புரம் ஃபைனான்ஸில் நடத்தை விதி மீறல் நடந்ததாக அறிக்கை
செய்தி

1.4 பில்லியன் வரி ஏய்ப்பா?

போக்ஸ்வாகன் மற்றும் கியா கார்கள் இந்தியாவில் முறையாக வரி செலுத்துகிறதா என்பது தொடர்பான வழக்கில் இந்திய வரித்துறை அதிகாரிகள் புள்ளி விவரத்தை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர். இந்திய கார் சந்தையில் போக்ஸ்வாகன் கார்கள் மிகச்சிறிய பங்களிப்பை அளித்தாலும், உலகளவில் அந்நிறுவனம் மூன்றாவது பெரிய கார் நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முறைகேடு நடந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதில் போக்ஸ்வாகன் கார்கள் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த புகார்களை வரித்துறை அதிகாரிகள் நீதிமன்றத்திலும் அளித்துள்ளனர். முறைகேடு புகார் உறுதி செய்யப்பட்டால் சந்தேகிக்கப்படும் 1.4 பில்லியனுக்கு இருமடங்காக அதாவது 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் அதற்கான கால தாமத வட்டியும் செலுத்த நேரிடும். போக்ஸ்வாகன் நிறுவனம் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும், இவ்வாறு இறக்குமதி செய்து அதனை மீண்டும் ஒருங்கிணைத்தால் வரியாக 30 முதல் 35 விழுக்கா வசூலிக்கப்படும், ஆனால் அவற்றை போக்ஸ் வாகன் நிறுவனம் தவிர்த்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தென் கொரிய நிறுவனமான கியா கார்களும் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடித்து எச்சரிக்கப்பட்டதும் அவர்கள் அந்த தவறை திருத்திக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போக்ஸ்வாகன் போலவே, கியா நிறுவனமும் 155 மில்லியன் அமெரிக்க டாலர் வரி செலுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளது. இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிப்பதாக ஃபோக்ஸ்வாகன் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது., இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வகை படுத்துவதில் உரிய விதிகளைபின்பற்றாவிட்டால் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று இருதரப்பு வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *