Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

அந்த பணம் மக்களுக்குத்தான் போகணும் – நிதி அமைச்சர்

தேசிய பென்ஷன் திட்டத்தில் சேரும் பணம் மக்களுக்குத்தான் போகணும், அரசுக்கு இல்லை….மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் ஷிம்லாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது பேசிய அவர் தேசிய பென்ஷன் திட்டத்தில் தனிநபர்கள் சேர்த்து வைத்த பணத்தை விதிப்படி மாநில அரசாங்கங்கள் எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.பழைய பென்ஷன் திட்டம் குறித்து நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நிதியமைச்சர்தேசிய பென்ஷன் திட்டம் மக்களுக்கானது என்றும் மாநில அரசுகள் எடுக்க கூடாது என்றும் திட்டவட்டமா தெரிவித்தார்.காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பேசிய நிதியமைச்சர் , தேசிய பென்ஷன் திட்டத்தில் கிடைக்கும். பணத்தை ஏன் மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என்று கேள்விஎழுப்பினார். இமாச்சலபிரதேசத்தில் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதில் 1.75 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தலை சந்திக்க உள்ளனர். அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அளிக்க உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சரின் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *