Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் வருகிறது கட்டுப்பாடு..விவரம் உள்ளே…

தேசிய கட்டண கழகம் அதாவது நேஷனல் பேமண்ட் கார்பரேஷன் எனப்படும் npciநிறுவனம்தான் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பொறுப்பாக உள்ளது இது அண்மையில் அறிமுகப்படுத்திய யுபிஐ முறைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது இந்த நிலையில் மூன்றாம் தரப்பு நிறுவனங்களான கூகுள் பே, போன்பே உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு பைசா கூட கட்டணம் செலுத்தாமல் யுபிஐ பிரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை உங்கள் கணக்கில் பணம் இருந்தால் போதும் யுபிஐ மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை பிறருக்கு அனுப்பிக் கொள்ள முடியும் எந்த வரம்பும் கிடையாது. இந்த சந்தையில் கூகுள் பே மற்றும் ஃபோன் பே நிறுவன பங்கு மட்டும் 80 %ஆக உள்ளது, இந்த நிலையில் சந்தையில் இந்த நிறுவனங்களின் ஆதிக்கத்தை தவிர்க்கும் நோக்கில், புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டு வருகிறது அதாவது இனிமேல் வெறும் 30% பரிவர்த்தனைகளை மட்டுமே மூன்றாம் தர செயலிகள், யுபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் இதனை இறுதி செய்யலாமா என ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் மற்றும் என்பிசிஐ அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். எனினும் அந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் இலவசமாக இந்த 3-ம் தரப்பு செயலிகள் யுபிஐ வசதியை அனுகும் காலம் முடிவடைய அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. எனினும் உறுதியான, அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *