Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
பொருளாதாரம்

உகந்த சூழல் இல்லை என்றாலும் பரவாயில்லை…!!!

ஐடிசி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கிறார் சஞ்ஜீவ் புரி. அந்த நிறுவனத்தின் 112 ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது ஐடிசி நெக்ஸ்ட் என்ற உத்தியை பயன்படுத்த இருப்பதாக கூறினார். மிகச்சிறந்த போட்டி வாய்ப்புடன் எப்எம்சிஜி துறையில் திகழ ஐடிசி நிறுவனம் இலக்கு கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உலகில் நிலையற்ற சூழல் தற்போது நிலவுவதாகவும், அதனையும் கடந்து வாடிக்கையாளர்களே முக்கியம் என்ற நோக்குடன் ஐடிசி நிறுவனம் இயங்குவதாகவும் புரி தெரிவித்தார். 2023 நிதியாண்டில் ஐடிசி நிறுவன பங்குகள் 18 விழுக்காடு வளர்ச்சி அடைந்திருப்பதாக கூறிய அவர், சிகரெட் இல்லாத Ebitdta 43விழுக்காடு வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றார். இது அனைத்து வகை பிஸ்னஸ்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017 முதல் 23 நிதியாண்டு வரை ஐடிசி நிறுவனத்தின் டர்ன் ஓவர் 1.8மடங்கு உயர்ந்திருப்பதாகவும் புரி பெருமிதம் தெரிவித்தார். ஏற்றுமதியின் அளவும் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உலக சந்தைகளுடன் விவசாயிகளை இணைக்கும் முயற்சியில் ஐடிசி இறங்கியுள்ளதாக கூறிய புரி,ஐடிசி நிறுவன பொருட்கள் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைப்பதாகவும் தெரிவித்தார். இன்னும் புதிதாக 5 புதிய ஆலைகள் மற்றும் ஒரு சொகுசு ஹோட்டல் கட்டவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். 600 கோடி பேரின் வாழ்வியலுடன் 20 ஆண்டுகளாக ஐடிசி நிறுவனம் இயங்கி வருவதாகவும் புரி குறிப்பிட்டார்.வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக புரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *