Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
செய்தி

கடந்த 5 ஆண்டுகளில் சமநிலையில் முடிந்த பரஸ்பர நிதி..

இந்தியாவில் பரஸ்பர நிதித்துறை கார்பரேட் பாண்டுகள் தொடர்பான கையிருப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக சமநிலையிலேயே முடிந்ததாக பிசினஸ் ஸ்டான்டர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெப்ட் ஃபண்ட் என்ற வகையில் 6.73 லட்சம் கோடி என்ற அளவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நிதி நிர்வகிக்கப்பட்டது. அதே நேரம் அந்த சொத்துகளின் மதிப்பு தற்போது 9 விழுக்காடு உயர்ந்து 7.3 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இதே நேரத்தில் பரஸ்பர நிதி சங்கமான ஆம்பி(AMFI)அண்மையில் தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நிர்வகிக்கப்படும் சொத்துகளின் மதிப்பு இரட்டிப்பாகியுள்ளதாக கூறியுள்ளது. நிர்வகிக்கப்படும் சொத்துகள் என்பது பாரத் பாண்ட் என்ற வகையிலான ஈடிஎஃப்ஐ ஒரு அங்கமாக கொண்டிருக்கும்.அதே நேரம் நிர்வகிக்கும் சொத்துகளில் ரொக்கப்பணம், கிளிட் ஃபண்ட்ஸ் ஆகியவை நிர்வகிக்கப்படும் சொத்துகளான AUM-ல் வராது. இது பற்றி செபி அமைப்பின் உறுப்பினரான ஆனந்த் நாராயணன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது கேபிடல் முதலீடுகளில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதாக கூறியுள்ளார். டெப்ட் மார்க்கெட் எனப்படும் கடன் சந்தைகளில் முதலீடுகள் குறித்த 5 ஆண்டுகள் தரவுகள் இல்லை என்றும்,இந்த வகை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார். கார்பரேட் பாண்டுகளுக்கு பதிலாக தங்கப்பத்திரத்தில் மக்களின் கவனம் அதிகளவு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கோடக் மியூச்சுவல் ஃபண்டில் உள்ள டைனமிக் ஃபண்ட் என்ற பிரிவு தற்போது அரசு பாதுகாப்பு தரும் அளவாக, அதாவது 64 விழுக்காடு பெற்றுள்ளது.
நிப்பான் இந்தியா மற்றும் பந்தன் வங்கிகள் டைனமிக் பான்ட் அளவுகளையும் அரசாங்க பாதுகாப்பு அளவான ஜி.செக் அளவுகளிடம் இருந்து வேறுபடுத்தி காட்டி வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *