Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

கோல்டுமேன் சாச்ஸ் எச்சரிக்கை

அமெரிக்காவில் பிரபல நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில் உலகளவில் பங்குச்சந்தைகள் எப்படி வீழ்ச்சியில் இருந்து மீண்டன என்பதை கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. பிரபல சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் கிறிஸ்டியன் மியூலர், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஏற்பட்ட சரிவை எப்படி உடனே மறந்துவிட முடியும் என்றும், இது ஒரு எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமெரிக்க பங்குச் சந்தைகள் 3 விழுக்காடு வரை நஷ்டத்தை சந்தித்தன. ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு பங்குகள் வீழ்ச்சியை கண்டிருந்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற அறிவிப்பும், அமெரிக்க பொருளாதார புள்ளி விவரங்களும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தின. 3 விழுக்காடு விழுந்த பங்குகள், 8 விழுக்காடு அளவுக்கு உயர்ந்தன. ஐரோப்பா மற்றும் சீனாவின் வளர்ச்சிகள் நெகட்டிவாக உள்ளதையும் அவர் குறிப்பிட்டார். முதலில் கடன் பத்திரங்களின் அளவு அதிக பாதிப்பை சந்தித்திருந்த நிலையில் தற்போது அது சமநிலையை ஓரளவு சந்தித்து உள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்காவில் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *