Latest:
ஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காது
Latest:
ஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காது
செய்தி

முத்ரா கடன் வரம்பை குறைக்கும் தனியார் வங்கிகள்..

முத்ரா கடன் என்பது சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் உதவி கடன் தொகையாகும். சிறு குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன்களின் அளவு குறைந்து வருவதால் சில தனியார் வங்கிகள் முத்ரா வங்கிக்கடன்களின் அளவை குறைத்துக்கொண்டனர். கடந்த மாதம் நடந்த தனியார் வங்கிகளின் கூட்டத்தில் இந்த கடன் அளவை குறைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2023-ல் 1.28லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவான 110 விழுக்காடை வழங்கியுள்ளதாகவும், மத்திய அரசு முத்ரா கடனில் தருன் பிளஸ் என்ற பிரிவு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. தருண் பிளஸ் வகை கடன்களில் வங்கிகள் 20லட்சம் ரூபாய் வரை தனிநபருக்கு கடன் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 6 மாதங்களில் வாராக்கடன் 38%ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் , அதே நேரம் முத்ரா கடனில் வாராக்கடன் பொதுத்துறை வங்கிகளில் 3.40%ஆகவும் சரிந்துள்ளது. கடந்த 2020-21 காலகட்டத்தில் இந்த கடன் 4.77%ஆக இருந்தது. எம்எஸ்எம்இ பிரிவில் சொத்துகள் இல்லை என்றாலும் பொதுத்துறை வங்கிகள் அதிகம் கடன் தரவேண்டும் என்று அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். சிறுகுறு நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாய் அளவுக்கு கடன் உத்தரவாதம் தருவது குறித்து அண்மையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *