Latest:
தென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காதென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்கா
Latest:
தென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காதென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்கா
செய்தி

15லட்சம் வரை ஐ.டி. இல்லையா?

இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில் வரும் பட்ஜெட்டில் சில சலுகைகளை மத்திய அரசு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 15லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வரிச்சலுகை அளிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த தகவல் உறுதியானால் லட்சக்கணக்கான நடுத்தர மக்கள் பயனடைவர், நகரங்களில் வசிப்போருக்கு இது பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அண்மையில் புதிய வரி செலுத்தும் முறையும் 5 முதல் 20 விழுக்காடு வரை வரி செலுத்தும் திட்டமும், உச்சபட்சமாக 30% வரை வரி செலுத்தும் திட்டமும் உள்ளது. வரிச்சலுகை விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வரிச்சலுகை அளிக்கப்பட்டால் அரசுக்கு பெரிய நிதி இழப்பீடு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 1 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறுவோரிடம் இருந்து 30% தொகை வரியாக அரசு பிடித்து வருகிறது. மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்தால் பொருளாதாரமும் மீண்டு வரும் என்ற நம்பிக்கை மத்திய அரசிடம் உள்ளது. உலகின் 5 ஆவது பெரிய பொருளாதார நாடான இந்தியா கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மிகவும் மெதுவாக வளர்ச்சியை கண்டுள்ளது. அதிக பணவீக்கம் இதற்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது. சோப்பு முதல் உணவுப் பொருட்கள் வரை ஷாம்புகள், கார், இருசக்கர வாகனங்கள் விலை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் நகரங்களில் பெரியளவில் காணப்படுகிறது. அதிக வரி விதிப்பால் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. விலைவாசியை சமாளிக்க முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்பி வரும் நிலையில் அடுத்தாண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் சலுகைகள் வருமா என மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *