Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
செய்தி

டிசிஎஸ் ஊழியர்களுக்கு 8% சம்பள உயர்வு அளிக்க திட்டம்..

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸில் ஊழியர்களுக்கு ஆண்டு சம்பள உயர்வு 4 முதல் 8 விழுக்காடாக உயர்த்தி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் இந்த சம்பள உயர்வு அமலாக இருக்கிறது. சம்பள உயர்வு மட்டுமின்றி வேரியபிள் பே எனப்படும் கூடுதல் சலுகைகளும் டிசிஎஸ் ஊழியர்களுக்கு கிடைக்க இருக்கிறது. கடந்தாண்டு அலுவலகத்துக்கு திரும்ப வேண்டும் என்ற அறிவிப்பை ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் அறிவித்ததை அடுத்து சம்பளத்துடன் கூடிய கூடுதல் சலுகைகளும் கிடைக்க இருக்கின்றன. சில ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு 8 விழுக்காடுக்கும் அதிகமான சம்பளம் அளிக்கவும் டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் சிறப்பாக செயல்பட்ட பணியாளர்களுக்கு qvp எனப்படும் காலாண்டு ஊக்கத் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளது. மூத்த நிர்வாகிகளுக்கு சம்பளத்தில் 20 முதல் 40 விழுக்காடு வரை குறைந்த அளவே கிடைக்கிறதாம். இந்தியாவில் டிசிஎஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து பேசியுள்ளனர். மார்ச் மாதம் இன்போசிஸில் சம்பள உயர்வு கடிதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்திலும் சம்பள உயர்வு 5முதல் 8% இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சந்தை 254 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டது. ஒரு காலகட்டத்தில் சிறப்பாக இருந்த இந்திய ஐடிதுறை, படிப்படியாக குறைந்து இரட்டை இலக்கத்தில் இருந்து குறைந்து தற்போது மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்த இந்திய ஐடி துறையின் வளர்ச்சி தற்போது ஒற்றை இலக்கத்தை எட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *