Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி
Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி
செய்தி

பொதுத்துறை வங்கிகளின் டிவிடன்ட் ஜோர்..

பொதுத்துறை வங்கிகள் தரப்பில் வழங்கப்பட்டுள்ள டிவிடன்ட் தொகை 2018 நிதியாண்டை ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டில் 33 விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 27,830 கோடி ரூபாய் டிவிடன்ட் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2022-2023 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் வெறும் 20,964 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே டிவிடன்ட்களை வழங்கியிருந்தன. இந்த நிலையில் தற்போது இது 33 விழுக்காடு உயர்ந்துள்ளது என்கிறது மத்திய அரசின் தரவுகள். 27,830 கோடியில், 65 விழுக்காடு வரை அதாவது 18,013 கோடி ரூபாய் பணம் பங்குச்சந்தை பணம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.2022-23 நிதியாண்டில் மட்டும் 13,804 கோடி ரூபாய் பணம் பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் இருந்து அளிக்கப்பட்டுள்ளது. 12 பொதுத்துறை வங்கிகள், மொத்தமாக 1.41லட்சம் கோடி ரூபாய் வரை கடந்த 2023-24 நிதியாண்டில் நிகர லாபத்தை பெற்றன. இதுவே அதற்கு முந்தைய நிதியாண்டில் வெறும் 1.05லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 24 நிதியாண்டில் கிடைத்த மொத்த லாபமான 1.41லட்சம் கோடியில், பாரத ஸ்டேட்வங்கியின் பங்கு மட்டுமே 40 விழுக்காடாக உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் லாபம் மட்டும் 61,077 கோடி என்றும், இது முந்தைய நிதியாண்டை விட 22 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியை அடிப்படையாக கொண்டு இயங்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாபம் 228%அதிகரித்து 8,245 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் லாபம் 62%உயர்ந்து 13,649 கோடி ரூபாயாகவும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் லாபம் 61%உயர்ந்து 2,549 கோடி ரூபாயாகவும் உள்ளது. பேங்க் ஆஃப் இந்தியாவின் லாபம் 6,318 கோடி ரூபாயாகவும், மகாராஷ்டிரா வங்கியின் லாபம் 4,055 கோடி ரூபாயாகவும், சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியன் வங்கியின் லாபம் 53%உயர்ந்து 8,063 கோடி ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. பிஎஸ்பி வங்கி மட்டும் 85,390 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *