Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
செய்தி

பிஒய்டி நிறுவனம் மறுப்பு..

இந்தியாவில் தனது ஆலையை தொடங்க பிஒய்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அந்நிறுவனம் மறுத்துள்ளது. கடந்த வாரம் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்கள் பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் குறிப்பாக ஐதராபாத்தில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை செய்ய இருப்பதாக செய்தி வெளியிட்டன. இந்த நிலையில் தாங்கள் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று பிஒய்டி நிறுவனம் மறுத்துள்ளது. தென்கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் தனது வியாபாரத்தை பிஒய்டி நிறுவனம் விரிவாக்கம் செய்து வருகிறது. சீனாவை பூர்விகமாக கொண்டதாக பிஒய்டி நிறுவனம் திகழ்ந்தாலும், இந்தியாவில் அது உப நிறுவனமாகவே திகழ்கிறது. இந்தியாவில் இந்த நிறுவனம், மின்சார பஸ் மற்றும் பயணிகள் வாகனத்தைத்தான் குறிவைத்து பணிகளை செய்து வருகிறது. தெலங்கானா அரசு பிஒய்டி நிறுவனத்துக்கு 3 இடங்களை தேர்வு செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பிஒய்டி நிறுவனம், இயங்கி வருகிறது. எனினும் இதுவரை உற்பத்தி ஆலையை அந்நிறுவனம் தொடங்கவில்லை. சீனாவில் இருந்து அதிகளவில் பொருட்களை இறக்குமதி செய்து அதற்கு பெரிய தொகையை வரியாகவும் செலுத்தி வருகிறது. இந்தியாவிலேயே கார் உற்பத்தியை தொடங்கினால் பணம் ஏராளமான அளவில் மிச்சமாகும் என்பதே திட்டமாக இருக்கிறது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2023 ஆம் ஆண்டு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய பிஒய்டி நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் இந்திய அரசு அவர்களின் முதலீட்டை புறக்கணித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *