Latest:
இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farmingமுதலீடுகளை மாற்றும் தி கேபிடல் குரூப்$550 கோடி கடனை மறுநிதியளிக்க திட்டமிடும் வேதாந்தா ரிசோர்சஸ்கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farmingமுதலீடுகளை மாற்றும் தி கேபிடல் குரூப்$550 கோடி கடனை மறுநிதியளிக்க திட்டமிடும் வேதாந்தா ரிசோர்சஸ்கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்
Latest:
இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farmingமுதலீடுகளை மாற்றும் தி கேபிடல் குரூப்$550 கோடி கடனை மறுநிதியளிக்க திட்டமிடும் வேதாந்தா ரிசோர்சஸ்கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farmingமுதலீடுகளை மாற்றும் தி கேபிடல் குரூப்$550 கோடி கடனை மறுநிதியளிக்க திட்டமிடும் வேதாந்தா ரிசோர்சஸ்கார்கள் விலையை ரூ.30,000 வரை உயர்த்தும் மாருதி சுசுகி இந்தியாயுவான் மதிப்பிலான அரசு பத்திரங்களை வெளியிடும் ரஷ்யாஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு இருக்காது என டி.சி.எஸ் விளக்கம்ஐடிசி நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 17% அதிகரிப்புடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96.96ஆக வீழ்ச்சிநீரழிவு நோய்க்கு வாய்வழி மருந்தை அறிமுகப்படுத்திய டாக்டர் ரெட்டீஸ்
செய்தி

சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்..

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா பரஸ்பர வரி விதித்த நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை குறிப்பிடத்தகுந்த சரிவு காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிந்து 76ஆயிரத்து 295புள்ளிகளாகவும். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82 புள்ளிகள் குறைந்து 23ஆயிரத்து250 புள்ளிகளாகவும் வணிகம் நிறைவுற்றது. தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 4 விழுக்காடு வரை சரிவு கண்டன. Power Grid Corp, Sun Pharma, UltraTech Cement, Cipla, Shriram Finance ஆகிய நிறுவன பங்குகள் லாபம் கண்டன. TCS, HCL Technologies, Tech Mahindra, Infosys, ONGC உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் பெரிய இழப்பை சந்தித்தன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் இதுவரை இல்லாத புது உச்சமாக ஒரு சவரனுக்கு 400ரூபாய் உயர்ந்து 68ஆயிரத்து 480 ரூபாயாக வியாழக்கிழமை விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் விலை உயர்ந்து 8 ஆயிரத்து 560ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக 114ரூபாயில் இருந்த வெள்ளி, வியாழக்கிழமை 2 ரூபாய் குறைந்து 112 ரூபாயாக விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் விலை குறைந்து 1.12லட்சம் ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும்செய்கூலி, சேதாரம் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *