Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஏதெர் எனர்ஜி IPO அப்டேட்..

வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப இருசக்கர மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஏதெர் நிறுவனம் தனது ஐபிஓ அளவை 50 மில்லியன் டாலர்கள் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அந்நிறுவனம் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலிக்கத் திட்டமிட்டிருந்தது. உலகளவிலான பங்குச்சந்தை சூழலில் பெரிய மாற்றம் இருப்பதால் கவனத்துடன் ஆரம்ப பங்குகளை ஏதெர் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை, ஆனாலும் என்ன நடக்கிறது என்பதை சிலர் ரகசியமாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துள்ளனர். நிலைமை சீராகும் வரை காத்திருக்காமல் திட்டமிட்டபடி ஆரம்ப பங்குகளை வெளியிடுவதிலும் ஏதெர் உறுதியாக இருக்கிறது. பங்குச்சந்தைகளில் பெரிய பாதிப்பு இருக்கும்பட்சத்தில் தனியார் நிறுவனத்தின் உதவியை நாடவும் அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், அண்மையில் பட்டியலிடப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்துடன் போட்டி போட்டு வருகிறது. ஓலா நிறுவனம் அண்மையில் ஆரம்ப பங்குகள் வெளியிட்டபோது, ஒரு பங்கின் விலை 76 ரூபாயாக இருந்தது. இது தற்போது 33%குறைந்து 50 ரூபாய் 88 காசுகளாக சரிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *