Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லாபம் 15விழுக்காடு உயர்வு..

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் லாபம் கடந்த காலாண்டில் 15 விழுக்காடு உயர்ந்து 292 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2023-24 நிதியாண்டில் 253 கோடி ரூபாயாக இருந்தது. 2025ஆம் நிதியாண்டில் டெபாசிட் மற்றும் கடன் வழங்கும் விகிதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த வங்கி அதிகாரிகள், 2024 நிதியாண்டில் 1072 கோடியாக இருந்த இந்த பரிவர்த்தனைகள், கடந்த நிதியாண்டில் 10 விழுக்காடு உயர்ந்து 1183 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. புதிதாக 26 கிளைகளை திறந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் எம்.டி. சலீ எஸ் நாயர் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் முறையில் தங்கள் வங்கியை மாற்றும் பணிகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிலையான வளர்ச்சியை எட்டுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செயல்பாட்டு லாபம் மட்டும் கடந்த ஒரு நிதியாண்டில் ஆயிரத்து 746 கோடி ரூபாயாக இருக்கிறது. வட்டியாக மட்டும் 5,291 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. 98 ஆயிரத்து 55கோடி ரூபாய் அளவுக்கு வணிகம் நடப்பதாகவும் அந்த வங்கி கூறியுள்ளது.
வங்கியின் டெபாசிட் 53,689 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த மதிப்பு 9ஆயிரத்து 9 கோடி ரூபாயாக இருக்கிறது. ஒவ்வொரு 10 ரூபாய் முகப்பு மதிப்பு கொண்ட பங்குக்கும், 11 ரூபாய் டிவிடண்ட்டாக வழங்கலாம் என்று அந்த வங்கியின் இயக்குநர்கள் குழு முடிவெடுத்துள்ளது. எனினும் இதற்கு இன்னும் பங்குதாரர்கள் இறுதி ஒப்புதல் தரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *