Latest:
முன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்முன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்
Latest:
முன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்முன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்
செய்தி

கேட்பாரற்று கிடக்கும் 90 ஆயிரம் கோடி ரூபாய் ..

இந்தியாவில் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து உரிமை கோராமல் 90 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருப்பதாக IEPFA என்ற அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. நிறுவன விவகாரங்கள் தொடர்பான அமைச்சகம், கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. உரிய அடையாளங்களை வைத்து உரிமை கோராதவர் பணத்தை தனியாக எடுத்து வைப்பது இதன் நோக்கமாகும். இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, ரேமன்ட்ஸ் நிறுவனத்தின் 288 பங்குகளை வாங்கி, அதற்கான டிவிடன்ட்டாக 4 ஆயிரத்து 32 ரூபாயை இன்னும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறார். உரிமை கோராமல் இருக்கும் பணத்தின் விவரங்களை முதலீட்டாளர்கள் iepfa.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ள இயலும். பான்கார்டு மூலமாகவும், நிறுவனத்தின் பெயர் அல்லது டீமாட் கணக்குகள் மூலமாகவும் உரிமை கோரப்படாத தொகை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள இயலும். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தா இன்னும் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் மற்றும் அதற்கான டிவிடன்ட் 2 லட்சம் ரூபாயை உரிமை கோராமல் உள்ளார். விஜய் கேடியா, ராதாகிருஷ்ணன் தமானி உள்ளிட்ட பிரபலங்களும் தங்கள் தொகைக்கு உரமை கோராமல் உள்ளது. குளிர்கால கூட்டத் தொடருக்கு பிறகான தகவல்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் IEPFA நிறுவனம் தெரிவிக்கிறது. இது தொடர்பாக டிஜிட்டல் தளம் கடந்த பிப்ரவரியிலேயே வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அது தாமதமாகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், IEPFA நிறுவனத்துடன் முகமைகள் பணியாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *