Latest:
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வரிகளைக் குறைக்க அரசு திட்டம்ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப்பிற்கு இறுதி வாய்ப்புபுற்றுநோய் மருந்துக்கு அமெரிக்காவில் அனுமதி பெற்ற லுபின் – நேட்கோபொருளாதார சூழல் கணிக்க முடியததாக இருக்கும் எனக் கூறும் டாடா ஸ்டீல்செயற்கை நுண்ணறிவு பணிநீக்கப் பொறி: வார்டன் ஆய்வறிக்கை, நிபுணர் பார்வைகள்The AI Layoff Trap: A Balanced Look at the Wharton Paper, Expert Views, and Real-World Contextஇந்தியாவில் 10 சதவீதத்தை தாண்டிய மின்சார வாகங்களின் பங்களிப்புஈரான் போரை முடிக்க டிரம்பின் முயற்சிக்கு குறுக்கே வந்த ஹிஸ்புல்லாஇந்தியாவில் LPG கேஸ் நுகர்வு 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு2 நாட்களாக உயர்ந்த ஐ.டி நிறுவன பங்குகள் இன்று 8% வரை சரிவுவெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வரிகளைக் குறைக்க அரசு திட்டம்ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப்பிற்கு இறுதி வாய்ப்புபுற்றுநோய் மருந்துக்கு அமெரிக்காவில் அனுமதி பெற்ற லுபின் – நேட்கோபொருளாதார சூழல் கணிக்க முடியததாக இருக்கும் எனக் கூறும் டாடா ஸ்டீல்செயற்கை நுண்ணறிவு பணிநீக்கப் பொறி: வார்டன் ஆய்வறிக்கை, நிபுணர் பார்வைகள்The AI Layoff Trap: A Balanced Look at the Wharton Paper, Expert Views, and Real-World Contextஇந்தியாவில் 10 சதவீதத்தை தாண்டிய மின்சார வாகங்களின் பங்களிப்புஈரான் போரை முடிக்க டிரம்பின் முயற்சிக்கு குறுக்கே வந்த ஹிஸ்புல்லாஇந்தியாவில் LPG கேஸ் நுகர்வு 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு2 நாட்களாக உயர்ந்த ஐ.டி நிறுவன பங்குகள் இன்று 8% வரை சரிவு
Latest:
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வரிகளைக் குறைக்க அரசு திட்டம்ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப்பிற்கு இறுதி வாய்ப்புபுற்றுநோய் மருந்துக்கு அமெரிக்காவில் அனுமதி பெற்ற லுபின் – நேட்கோபொருளாதார சூழல் கணிக்க முடியததாக இருக்கும் எனக் கூறும் டாடா ஸ்டீல்செயற்கை நுண்ணறிவு பணிநீக்கப் பொறி: வார்டன் ஆய்வறிக்கை, நிபுணர் பார்வைகள்The AI Layoff Trap: A Balanced Look at the Wharton Paper, Expert Views, and Real-World Contextஇந்தியாவில் 10 சதவீதத்தை தாண்டிய மின்சார வாகங்களின் பங்களிப்புஈரான் போரை முடிக்க டிரம்பின் முயற்சிக்கு குறுக்கே வந்த ஹிஸ்புல்லாஇந்தியாவில் LPG கேஸ் நுகர்வு 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு2 நாட்களாக உயர்ந்த ஐ.டி நிறுவன பங்குகள் இன்று 8% வரை சரிவுவெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வரிகளைக் குறைக்க அரசு திட்டம்ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப்பிற்கு இறுதி வாய்ப்புபுற்றுநோய் மருந்துக்கு அமெரிக்காவில் அனுமதி பெற்ற லுபின் – நேட்கோபொருளாதார சூழல் கணிக்க முடியததாக இருக்கும் எனக் கூறும் டாடா ஸ்டீல்செயற்கை நுண்ணறிவு பணிநீக்கப் பொறி: வார்டன் ஆய்வறிக்கை, நிபுணர் பார்வைகள்The AI Layoff Trap: A Balanced Look at the Wharton Paper, Expert Views, and Real-World Contextஇந்தியாவில் 10 சதவீதத்தை தாண்டிய மின்சார வாகங்களின் பங்களிப்புஈரான் போரை முடிக்க டிரம்பின் முயற்சிக்கு குறுக்கே வந்த ஹிஸ்புல்லாஇந்தியாவில் LPG கேஸ் நுகர்வு 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு2 நாட்களாக உயர்ந்த ஐ.டி நிறுவன பங்குகள் இன்று 8% வரை சரிவு
உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு IPO..!! செபி ஒப்புதல்..!!

ஐசிஐசிஐ புருடென்ஷியல் சொத்து மேலாண்மை நிறுவனம் (ஏஎம்சி), இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் (செபி), முதல் கட்ட பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) தொடங்க ஒப்புதல் பெற்றுள்ளது.

செபி ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால், ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சி ஐபிஓ, டிசம்பர் இரண்டாவது வாரத்தில் சந்தைக்கு வர வாய்ப்புள்ளது. இந்நிறுவனம் $1,200 – $1,250 கோடி மதிப்பீட்டை எதிர்பார்க்கிறது.

நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏஎம்சியான இந்நிறுவனத்தில், பிரிட்டனின் புருடென்ஷியல் பிஎல்சி வசம் உள்ள பங்குகளை விற்பனைக்கான திட்டமாக இந்த ஐபிஓ இருக்கும்.

அக்டோபர் 31, 2025 நிலவரப்படி, ஐசிஐசிஐ ஏஎம்சி ₹10,64,220 கோடிக்கும் அதிகமான, நிர்வாகத்தின் கீழான சொத்துகளை (AUM) கொண்டுள்ளது. முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 1.57 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

இந்த நிறுவனம் தனது வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (DRHP) நான்கு மாதங்களுக்கு முன்பு ஜூலை 8 அன்று செபியிடம் சமர்ப்பித்தது. இந்தத் திட்டத்தில் புருடென்ஷியல் 176.5 கோடி பங்குகளை அல்லது 10% பங்குகளை விற்பனை செய்வதாகக் கூறியது. இந்த கூட்டு நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி 51% பங்குகளை வைத்திருக்கிறது. மீதமுள்ளதை இங்கிலாந்தை தளமாகக் கொண்ட புருடென்ஷியல் வைத்திருக்கிறது.

ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஏஎம்சி தனது ஐபிஓவைத் தொடங்கினால், ஐசிஐசிஐ வங்கி, ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி, ஐசிஐசிஐ லம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் ஆகியவற்றிற்குப் பிறகு இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடும் ஐந்தாவது குழும நிறுவனமாக இது மாறும்.

ஐசிஐசிஐ வங்கி, ஐபிஓ நிறைவடைவதற்கு முன்பு, பிசிஎச்எல் நிறுவனத்திடமிருந்து, நிறுவனத்தின் ஐபிஓவுக்கு முந்தைய பங்கு மூலதனத்தில் 2% வரை வாங்குவதற்கு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜூலை 9-இல் அறிவித்திருந்தது.

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் மற்றும் சிட்டிகுரூப் ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டு, மேலும் 16 வங்கிகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த பங்கு வெளியீடு, இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஐபிஓ சிண்டிகேட் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *